Home Blog
  “அடியே மித்ரா...மாப்பிள்ளைக்கு இன்னும் கொஞ்சம் கேசரி வையேன்டி...” மிகப்பெரிய இக்கட்டில் இருந்து குடும்பத்தில் உள்ள எல்லாரையும் காப்பாற்றிய இளைய மருமகனை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார் சாவித்திரி. வேகமாக தலையை ஆட்டி விட்டு நமுட்டு சிரிப்புடன் ஆறாவது கரண்டி கேசரியை பிரபஞ்சனின் கண் ஜாடையை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவனது இலையில் வைத்து விட்டுத் தான் நிமிர்ந்தாள் சங்கமித்ரா. ‘ராட்சசி...காப்பாத்துவான்னு பார்த்தா...இப்படி கரண்டி கரண்டியா அள்ளி வைக்கிறாளே’என்று உள்ளுக்குள் அவளைத் திட்டித் தீர்த்தவன்...
அத்தியாயம் 10 ஜகதீஷை அவள் சந்தித்து இன்றோடு ஆறு மாதங்கள் கடந்து இருந்தது. அவள் நடித்துக் கொடுத்து இருந்த சோப் விளம்பரம் அவளுக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்ததோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து நிறைய வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக மாடலிங் துறையில் முன்னேறி முன்னுக்கு வரத் தொடங்கினாள். ஆனால் ஜகதீஷை தவிர வேறு யாரையும் தன்னை நெருங்க அவள் அனுமதிக்கவில்லை. அவன் மீது அத்தனை காதல்... அப்படி காட்டிக்...
வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு வந்த கோதை போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த மணிமாறனை வீட்டின் பின் பக்கம் இருந்த கிணத்தடிக்கு தள்ளி சென்றவர் அவரது தலையில் தண்ணிரை சேந்தி கொட்டினார். அப்பொழுதும் முழு போதை தெளியாமல் வீட்டினுள் புரண்டு கொண்டிருந்தார். அறையின் உள்பக்கமாக ஹாசினியின் உடல் தெரிந்தது. கால்கள் மட்டும் வெளியே தெரிய ஏதோவொன்று மனதை வாள் கொண்டு அறுக்க... மயக்கத்தை உதறி தள்ள முயன்றபடி அந்த அறையை நோக்கி...
  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தனது அருமை கணவர் சித்தார்த்தின் முகத்தை தான். சித்தார்த்தின் கண்களோ அவள் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை. தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்தவனின் வியர்வை ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அவன் வெகுநேரமாக இப்படி இதே நிலையில் தான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல பயத்தில்...
#Tamil novels#Tamil literature#Tamil authors#Online Tamil novels#Free Tamil novels#Tamil eBooks#Tamil novels download#Tamil novels online reading#Best Tamil novels#Tamil novels PDF அத்தியாயம் 8 மணி நள்ளிரவு பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த மாடலிங் ஏஜென்சியின் ரிஷப்ஷனில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தாள் ஹனி. அந்த கம்பெனிக்கு விளம்பரம் கொடுக்கும் ஒரு பெரிய பணக்காரன் ஒருவனுக்காக காத்திருக்கிறாள். ஆறு மணிக்கே வந்து விட்டாள். இன்னமும் அந்த ஆள் வந்த...
அத்தியாயம் 7 அப்பா, அம்மா உயிருடன் இருக்கும் பொழுதே மணிமாறன் யாரும் இல்லா நேரங்களிலோ அல்லது யாரும் இல்லாத நேரத்தை உண்டாக்கிக் கொண்டோ சுஹாசினியிடம் ஏற்கனவே இதுபோல சில முறை அத்துமீறி இருக்கிறான். அவள் எத்தனையோ முறை அவளது தாயிடம் சொல்ல முயற்சி செய்து இருக்கிறாள். ஆனால் அவளை வாயை திறக்க முடியாதபடி மிரட்டி இருந்தான் மணிமாறன். இதைப்பற்றி வெளியே சொன்னால் அவளது தாயும் , தந்தையும் அதன்பிறகு அவளை...
Free download novels
அத்தியாயம் 19 “அந்த சனியனை வெளியே தூக்கி எறிஞ்சுட்டு வர்றதா இருந்தா மட்டும் உள்ளே வா” சுபத்ராவின் ஆத்திரக் குரல் தெருமுனை வரை எதிரொலித்தது. “அம்மா... ப்ளீஸ்! இந்த குழந்தையைப் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா? பிறந்த பச்சைக் குழந்தை மா” தாயிடம் கெஞ்சினான் அக்னி. “சொன்னா கேளுடா.. இந்த குழந்தையை நாம வளர்த்தா அது உன்னோட எதிர்காலத்தை பாதிக்கும்.” “இல்லைமா நான் இந்த குழந்தையை வளர்க்கிறதா முடிவு செஞ்சுட்டேன்” அவன் குரலில் இருந்த...
“எக்ஸ்க்யூஸ் மீ . மை நேம் இஸ் ஹனி (excuse me, my name is honey) எனக்கு இந்த கம்பெனி மேனேஜர் கூட ஒரு அப்பாயின்மென்ட் இருக்கு” என்று ரிஷப்ஷனில் சொல்லியவள் அவர் பதில் கூறும் முன் அங்கிருந்த சேரில் போய் ஒயிலாக அமர்ந்தாள். “மேடம் சார் உங்களை உள்ளே வர சொன்னார்” என்று சொன்னதும் அதற்கு மேலும் அங்கே நின்று நேரத்தை வீணாக்காமல் அழகாய் நடை பயின்று...
அத்தியாயம் 6 அபிமன்யுவும் சகானாவும் மனமே இல்லாமல் வெளிநாட்டை விட்டு சொந்த ஊரை தேடி வந்தார்கள். கிளம்பும் முன் இருவருமே தங்களது வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்லி விட இரு வீட்டினருமே மகிழ்ந்து போனார்கள். துரைசாமியையும் சேர்த்து தான். பின்னே அவரின் வஞ்சத்தை தீர்க்கப் போகிறார் இல்லையா? மகளாய் இருந்தால் என்ன? மனைவியாய் இருந்தால் என்ன? எப்பொழுதும் அவர் தான் ஜெயிக்க வேண்டும். அவர் சொல் தான் சபையில் நடக்க வேண்டும்....

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!
error: Alert: Content is protected !!