ஒவ்வொரு துளி நிமிடமும்
உன் அன்பில் கரைந்துருக வேண்டுகிறேன்!!
ஆனால் நீயோ !
என்னை ஏக்கத்தில் கரையவைக்கிறாய்!!!
என்னை உணரவைத்த காதல் தேவனாகிய நீ!
என்னை உருகவைக்கும் சூரியனின் வெப்பமாய் மாறியதேனோ(மாறிப்போனதேனோ)???
எனக்கான காதலை நீ உணரும் நொடி
உனக்காக நான் காத்திருப்பேன் என மறவாதே…
என்றும் உனக்காக…
பாரதி கண்ணம்மா…
Facebook Comments