சலதி tamil novels 5

0
156

அத்தியாயம் 5
“கோதை என்னாச்சு? காலையில் இவ்வளவு லேட்டாச்சு இன்னும் எழுந்திருக்காம இருக்கே”
“உடம்புக்கு முடியலைங்க.. காலையில் இருந்தே சோர்வா இருக்கு… காய்ச்சல் அடிக்குது..”
“அடடா.. சரி ஹாஸ்பிடல் போயிட்டு வாயேன்”
“போகணும்.. ஆனா தனியா எப்படி போக?”
“எனக்கும் வரணும்னு ஆசை தான். ஆனா இன்னிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை செஞ்சா ஒரு இரண்டாயிரம் காசு வரும். அதான் யோசிக்கிறேன்”
“ஓ.. அப்ப சரி.. நீங்க வேலையை பாருங்க. நான் பக்கத்துக்கு வீட்டு கீதா கூட போய்ட்டு வர்றேன்”
“இந்த குட்டிங்க இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு போகணுமா?”
“அதெல்லாம் போகட்டும். வீட்டுல இருந்து என்ன செய்ய போறாங்க? என்னை தூங்க விடாம ரெண்டும் தொந்தரவு செய்யும்ங்க. அதனால போகட்டும்.”
“இப்போ நாம இருக்கிற நிலைமையில இவங்க இரண்டு பேரையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியே ஆகணுமா? வீட்டிலேயே இருந்தா உனக்கு உதவியா இருக்கும்ல”
“நாம இந்த பிள்ளைங்களை ஒழுங்கா பார்த்துகிட்டா தான் போலீஸில் அதை எல்லாம் எடுத்து சொல்லி அந்த இன்சூரன்ஸ் பணத்தை வாங்க முடியும். புரிஞ்சுதா” என்று அதட்டலாக சொல்லவும் மணிமாறன் அமைதியானார்.
“சரி சரி…”
“நீங்களும் கிளம்பி ஒழுங்கா வேலைக்கு போங்க.. அந்தப்பக்கம் நான் போனதும் இந்தப்பக்கம் உங்க வேலையை ஏதாவது காட்டுனீங்கனு தெரிஞ்சது.. தொலைச்சுடுவேன் தொலைச்சு” அவரை மிரட்டியவர் ஹாசினி, சுஹாசினி இருவரையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் துணையுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
பள்ளிக்கு சென்றதும் ஹாசினி தொடர்ந்து வாந்தி எடுக்க உணவு ஒவ்வாமை என்று சொல்லி அவளை உடனே வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆசிரியர்கள் ஹாசினியின் துணைக்கு சுஹாசினியையும் சேர்த்து ஒன்றாகவே வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
பூட்டி இருந்த வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி ஹாசினியும், சுஹாசினியும் மதிய நேரம் நெருங்குவதற்குள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அவர்கள் வந்த அரை மணி நேரத்திற்கு பிறகு மணிமாறனும் வேலையை முடித்து விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்து விட்டார்.
“என்ன பிள்ளைங்களா.. இந்நேரம் நீங்க பள்ளிக்கூடத்துல தானே இருக்கணும். இங்கே என்ன செய்றீங்க?” என்றார் அதட்டலாக
“ஹா… ஹாசினிக்கு காலையில சாப்பிட்ட பழைய சோறு ஒத்துக்கலை போல மாமா. மயக்கம் போட்டு விழுந்துட்டா.. அதான் டீச்சர் வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டாங்க.”
“ஓ… சரி ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?”
“அத்தை காலையிலே கட்டி கொடுத்த தயிர் சாதம் இருக்கு.. அதையே சாப்பிட்டுக்கிறோம்”
“ஏன் குட்டி நான் வேணும்னா பிரியாணி வாங்கிட்டு வரட்டுமா? மூணு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” ஆசை காட்டினார்.
“வே…வேண்டாம் … அத்தைக்கு தெரிஞ்சா திட்டுவாங்க…”
“நீங்க எதுக்கு அவகிட்டே சொல்றீங்க? அந்த குண்டச்சி இப்போ தான் கிளம்பி போய் இருக்கா.. வர்றதுக்கு எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்.” என்றவரின் பதிலில் சுஹாசினி வேகமாக ஹாசினியை நெருங்கி அமர்ந்து அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“இல்ல.. இவளுக்கு அந்த மாதிரி சாப்பாடு எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. மதியத்துக்கு கஞ்சி மாதிரி இருந்தா கூட போதும். நாங்க சாப்பிட்டுக்குவோம்” அவள் கைகளின் நடுக்கத்தை உணர்ந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் சோர்ந்து போய் இருந்தாள் ஹாசினி.
“ சரி… சரி.. நான் போய் சாப்பிட்டு வர்றேன்.. வந்ததும் மூணு பேரும் சேர்ந்து கேரம் (carrom) விளையாடலாம்.”
“இல்லை … ஹாசினியை ஓய்வெடுக்க சொல்லி இருக்காங்க… அவ தூங்கணும்.”
“அப்போ நீ வா… நம்ம ரெண்டு பேரும் விளையாடலாம்” என்று சொன்னவர் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே சென்று விட சுஹாசினி திகைத்துப் போனாள். சட்டென்று எழுந்து வீட்டின் முன் வாசலை பூட்டி விட்டு கதவின் அருகிலேயே தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
‘ஆண்டவா… அத்தை சீக்கிரம் வந்துடணும்…’
நேரம் கரைந்தது… மணிமாறன் உணவு உண்டு விட்டு வந்து கதவை தட்டி ஓய்ந்து போனவர் கோணல் சிரிப்புடன் வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து மறக்காமல் கதவை பூட்டி தாழ் போட்டார்.
‘எனக்கே ஆட்டம் காட்டுறியா? இன்னிக்கு எப்படி தப்பிக்குறனு பார்க்கிறேன்’ என்று எண்ணியபடி உள்ளே வந்தவர் பார்த்தது கதவின் அருகிலேயே தலை வைத்து படுத்து இருந்த சுஹாசினியைத் தான். சத்தம் போடாமல் பூனை நடை போட்டு அருகில் வந்தவர் குனிந்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டார். ஏற்கனவே பயத்தில் இருந்த சுஹாசினி அவரின் திடீர் வருகையாலும், அத்துமீறிய செயலாலும் வேகமாக கத்த முயல ஓங்கி கன்னத்தில் ஒரு அரை விட்டார்.
“மூச்சு விடுற சத்தம் கூட வெளியே கேட்கக்கூடாது… மீறி கேட்டுச்சு… தொலைச்சுடுவேன்” ஓநாய் தன்னுடைய கோரைப் பற்களை காட்டத் தொடங்கியது.
“மாமா என்னை கீழே இறக்கி விடுங்க மாமா.. எனக்கு பயமா இருக்கு…” அவர் கைகளில் இருந்து கீழே இறங்கத் துடித்தது அந்த பிஞ்சு.
“சும்மா சொல்லக்கூடாது குட்டி… போன தடவையை விட இந்த முறை இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்ட… உடம்புல நல்ல மாற்றம்… உங்க அப்பன் வீட்டுல பாலும், பாதாமுமா தின்னப்ப இருந்ததை விட இங்கே உங்க அத்தை போடும் பழைய சோறில் இன்னும் செழிப்பா தெரியறே” என்று பேசியபடியே அவள் அங்கங்களில் அவரது கை அத்து மீறியது.
“மாமா விடுங்க… நான் அத்தை கிட்டே சொல்லிடுவேன்” அவனிடம் கெஞ்சிப் பயனில்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அத்தையின் பெயரை வைத்து தப்பிக்க முடிவு செய்தாள். அசிங்கமான விதத்தில் அவன் கைகள் தன் மேல் ஊறும் அருவருப்பை கட்டுப்படுத்த முடியாமல் முகத்தில் காட்டி விட சுள்ளென்று ஒரு அரை விட்டான் அந்த கொடூரன்.
“என்னடி மூஞ்சியை அப்படி வச்சுக்கிற? சிரிச்ச மாதிரி வைச்சுக்கோ. இன்னும் கிட்டே வா… இன்னும் தொடுங்க மாமான்னு சொல்லு” அவளை முரட்டுத்தனமாக இறுக்கினான் மணிமாறன்.
“எ… எனக்கு பயமா இருக்கு மாமா… விடுங்க ப்ளீஸ்!”
“சை! எப்பப் பாரு இப்படியே சொல்லிக்கிட்டு… வா.. வந்து மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு” என்று சொல்லியபடி அவளது உதட்டை நோக்கி குனிந்தார்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here