உனக்கான வாழ நினைக்கிறேன்
என்னுயிரின் நகலென
என்முன்னே வந்தவனே
என்னவளும் அன்பினிலே
என்பாசம் ஒளித்துகொண்டாள்
உன்வசந்தம் எதிர்நோக்கி
ஒவ்வொரு நிமிடமும்
உழைப்பிலேயே திரிந்தேனே
உன்னுலகை அழகாக்க
வருடங்கள் ஓடிடவே
வயோதிகமும் வந்திடவே
வருத்தங்கள் சேர்ந்ததடா
வலிக்கொண்ட மனதினிலே
இமைகளிலே உன்நினைவும்
இதயத்தில் உன்வாழ்வும்
நிலைபெற்று நிற்கயிலே
நிம்மதியாய் இறப்பேனா?
அன்புள்ள மகனே!
உனக்காக வாழ நினைக்கிறேன்
என்கடமை முடித்துவிட்டு
ஈமகடமையை ஏற்றுக்கொள்ள…..
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…