இழப்பதற்கும் பெறுவதற்கும்
எதுவும் இல்லை என்னிடம்

எதையும் கொண்டு வரவில்லை
எதையும் கொண்டு செல்லப்போவதில்லை

ஆடம்பரமான வாழ்வு தேவையில்லை உன் அன்பு மட்டும் போதும்

அரண்மனை வாழ் க்கை தேவையில்லை குடிசைக்குள் உன்னோடு கூடி இருந்தாலே போதும்

ஆடி கார் கேட்கவில்லை உன்னோடு கைகோர்த்து காலரா நடந்தாலே போதும்

நட்சத்திர ஹோட்டல் உணவு தேவையில்லை, நீ ஊட்டிவிடும் கஞ்சி சோறு போதும்

பட்டு பீதாம்பரம் தேவையில்லை, உன் அன்பு இழை கலந்து நெய்த பருத்தி ஆடை போதும்

“தேவையில்லை” என்று சொன்னதை எல்லாம்
ஒரு நொடி பொழுதில் பெற்றிடுவேன் “அப்பா” நீ என்னோடு என்றும் இருத்தல்

அம்மாவின் அன்பு ஊட்டிவிடும் ,
உன் அன்பு ஊக்கமளிக்கும்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
நான் பெற்றது உன் அன்பை மட்டுமே

இழப்பதற்கு எதுவும் இல்லை , பெறுவதற்கு உன் அன்பை தவிர எதுவும் இல்லை இந்த உலகில் “அப்பா”

“அப்பா” அது வார்த்தை அல்ல என் உயிரின் உள்நாதம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

4 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

4 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

தீண்டாத தீ நீயே Kindle ebook link

“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…

4 years ago

Srirangathu Ratchasi Amazon Kindle Ebook Link

“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…

4 years ago

Theendatha Thee Neeye book

தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…

5 years ago