கண்ணில் கண்டதை எல்லாம் ரசித்தேன்
குழந்தையின் சிரிப்பு
குமரியின் வெட்கம்
பறவையின் பாடல்
பறந்து விரிந்த பூமி
சூரியனின் சுட்டறிகும் ஒளி
நிலவின் குளுமை
ஆர்ப்பரிக்கும் அருவியின் வீழ்ச்சி
அமைதியான நதியின் பயணம்
இன்னும் இன்னும் ரசிக்கத்தான் எத்தனை எத்தனை
இந்த பூமியிலே – ஏனோ ரசிக்கத்தான் நேரம் இல்லை
ஒரு நொடி நின்று உனையே நீ முதலில் ரசித்து பார்
ஒவ்வொரு நாளும் புதியதாய் பிறந்து வந்த மகிழ்ச்சி உண்டாகும்
ஒரு பிறப்பு, ஒரு வாழ்க்கை, ஒரு உயிர்
ரசனையோடு வாழ்வோம், மகிழ்வோம்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…