என் கடவுள் நீ
என் சர்வாங்கம் நீ
என் சர்வம் நீ
என் ஞான(ல)ம் நீ
என் அண்டம் நீ
என் அணைப்பும் நீ
என் தந்தை தாயும் நீ
என் நட்பும் நீ
என் பக்கபலம் நீ
என் மகிழ்வும் நீ
என் யட்சன் நீ
என் ரசனை நீ
என் இலக்கியம் நீ
என் வாசனை நீ
என் அழகும் நீ
என் ரகளை நீ
என் குறும்பும் நீ்
என் இன்ப துன்பமும் நீ
என் மெய்யனைத்தும் ஆனாய்நீ என் உயிரும் உனதானது இனி!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…