ஹாய் மக்களே,
என்னுடைய நாவல்களை எப்படி படிக்கிறதுன்னு புதுசா வந்து இருக்கிறவங்க கேட்டு இருக்கீங்க..அவங்களுக்காக கீழே fb கமெண்ட்ஸ் ல லிங்க் கொடுத்து இருக்கேன்.அதை கிளிக் செஞ்சு படிச்சுகோங்க.புத்தகமா வெளி வந்து சில மாதங்கள் ஆகி இருக்கும் கதைகளும், புத்தக பதிப்பிற்காக சென்று இருக்கும் கதைகளையும் தவிர..மிச்சம் எல்லாமே இங்கே இருக்கும்.படிச்சுக்கலாம்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…