சித்திரை திருநாளுக்கு சித்திரைக்கனினு சில இடங்கல்ல கொண்டாடராங்களே அதபத்தி விரிவா எழுதளாம்னு யோசிச்சு என்ற வூட்டுபக்கத்துல இருக்க வயசானவங்க எல்லாத்துக்கிட்டையும் போய்கேட்டேன்.
ஏங்கண்ணு அந்தகாலத்துல ஆருகண்ணு இப்பத்தமாதிரி புதுசுபுதுசா விழா கொண்டானுனாங்க.நாங்க எல்லாம் அந்தகாலத்துல எங்களுக்கு சோறுபோடர நிலத்துக்கும்,இயற்கை தெய்வங்களான சூரியர்,சந்திரருக்கும் ,ஆடு,மாடுகளுக்கும் தை முதல்நாள்ல விழா எடுப்போம் அம்புட்டுதான். இப்பத்தமாதிரி நெதம் ஒரு நாளும் விழா ஆருகண்ணு கொண்டாடுனாங்க இதே பதிலத்தான் எல்லாரும் அவங்கஅவங்களுக்கு தெரிஞ்சமாதிரி சொன்னாங்க.என்னோட முன்னோர்களுக்கு இதலா என்னன்னே தெரியாம நிம்மதியா வாழ்ந்துருக்காங்க.
ஆனா நாம தினம் ஒருநாளும் புதுசு புதுசா விழாகொண்டாடறோம் அப்படி கொண்டாடரதுல இதுவரைலும் என்னத்த சாதிச்சிருக்கோம்னு யோசிச்சுபாத்தா அப்படி ஒன்னும்மே கிடையாது.
சித்திரைகனி இதுவும் ஒருவைகைல நாளடைவில் நம்மீது புகுத்தப்பட ஒரு விழா மட்டுமே.என்னோடமுன்னோர்கள் இந்தமாதிரி எதையும் கொண்டாடுனது இல்லை.
நாகரிகம்ங்ர பேர்ல புதுசுபுதுசா ஒரு விழா கொண்டாடறோம்.இதுதான் உண்மை.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…