பகைவனுக்கு மன்னிப்பைப் பரிசளி
உன் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளி
உன் மனைவிக்கு நல்ல தன்மையைப் பரிசளி
உன் தந்தைக்கு மரியாதையைப் பரிசளி
உன் தாய்க்குப் பெருமையைப் பரிசளி
உன் உடன்பிறந்தவனுக்கு நேசத்தைப் பரிசளி
உன் நண்பனுக்கு உன் உள்ளத்தைப் பரிசளி
உன் மனசாட்சிக்கு நம்பிக்கையைப் பரிசளி
உன் உறவுகளுக்கு உனது உணர்வைப் பரிசளி
அனைவருக்கும் தாராள குணத்தைப் பரிசளி
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…