அகில சாட்சி
அண்டயோனி
அரியமா
அரிகிரணன்
அருக்கன்
அருணன்
அலரி
அழலவன்
அனலி
ஆதவன்
ஆதித்தன்
ஆயிரஞ்சோதி
இரவி
இருள் வலி
இனன்
உதயன்
எல்
எல்லை
ஏழ்பரியோன்
ஒளியோன்
கதிரவன்
கன்ஒளி
கனலி
சண்டன்
சித்திரபானு
சுடரோன்
சூரன்
சூரியன்
செங்கதிரோன்
சோதி
ஞாயிறு
தபனன்
தரணி சான்றோன்
திவாகரன்
தினகரன்
தினமணி
நபோமணி
பகல்
பகலோன்
பங்கயன்
பதங்கன்
பரிதி
பருக்கன்
பனிப்பகை
பானு
மார்த்தாண்டன்
மித்திரன்
மாலி
விகத்தன்
விண்மணி
விரிச்சி
விரோசனன்
வெஞ்சுடர்
வெய்யோன்
வெயில்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…