பெற்று விட்டாள் முதுகலை பட்டத்திற்கும் மேலானதொரு பட்டத்தை…
கட்டிய கணவனும் அறியாது இரவில் அவள் வடித்த கண்ணீருக்கு இன்று தக்க பரிசை பெற்று விட்டாள்…
கங்கை நீராய் அவள் சிந்திய நீர் துளிகள் இன்று கானல் நீரானதே…
இரக்கமே இன்றி சொல்லில் விஷம் தோய்த்து அவள் மனதை காயப்படுத்திய இச்சமூகதத்திற்கு தக்க பதிலடி கொடுத்து விட்டாள்…
பெண்ணுக்கே உரிய தாய்மை நிலையை அடைந்து விட்டாள்…
தன் மகளும் தாயாக போகிறாள் என்ற சந்தோஷத்தில் அவளின் தாய்-தந்தை
தன் மகன் குலம் தளைக்கவிருக்கும் பூரிப்பில் அவனின் தாய்-தந்தை
அவர்களிருவரின் அன்பிற்கான பொக்கிஷம் இந்த குழந்தைச் செல்வம்
அவர்களை நாமும் வாழ்த்துவோம்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…