“என்னடா ரொம்ப சந்தோஷமா எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இருக்க போல”
“ஆமாடா. ஏழு வருசமா அவளுக்காக தேடி தேடி சேகரிச்ச பொருளெல்லாம் கொண்டுபோய் கொடுக்க வேண்டாமா???”
“அத்தனையும் தூக்கிட்டு போக முடியுமான்னு யோசிச்சயா? அடுத்த தடவை பாக்க போகும் போது மீதத்த எடுத்துட்டுபோலாமேடா”
” அவள பாக்க போறேன். மறுபடியும் பார்ப்பனா மாட்டானானு தெரியல. எதாவது விட்டுட்டு போயிட்டு திரும்பி கொடுக்க முடியலானா அதுவே என்னைய கொன்னுடும். அதான் எப்படியாவது எல்லாத்தையும் தூக்கிட்டு போலாம்னு ப்ளான் பண்ணிட்டேன்”
“சரிடா. இதெல்லாம் அவளால தூக்கிட்டு போக முடியுமான்னு யோசிச்சயா. நீ தூக்கிடுவா.. மாட்டுபய நீ. ஆனா அவ…”
“நான் தூக்கிகிட்டு போயி வீட்ல வச்சிட்டு வருவேன். போடா..”
“ஓகே.. ஓகே… மொத்த காதலையும் கண்ணீரில சொல்லாம முத்தத்தில சொல்லிடு வா”
வெட்கத்தில் சிரித்துக்கொண்டே சேகரித்த பரிசு மூட்டையை தூக்கிக்கொண்டு இத்தனை வருட பாசத்தையும் கனவுகளையும் சுமந்தபடி மகிழ்ச்சியில் கிளம்பினார் அந்த தந்தை தன் முகமறியா மகளின் முகம் காண.
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…