அடி பெண்ணே நீ பெண்ணா,தேவதையா,
உன் ஒவ்வொரு அசைவிலும் அசரவைக்கிறாய்,
குணத்தால், மனத்தால், பேச்சால் கட்டி வைக்கிறாய்..
உன் வயதுக்கும் மனதுக்கும்
என்றுமே பொருந்துவதில்லை,
அதில் நான் குழம்பியதுண்டு தெளிந்ததில்லை,
ஒரு வரையறைக்குள் அடங்காதது எல்லாம் அற்புதம் என்றால்
அதில் நீயும் ஒன்று ??
ஆய கலைகள் அறிந்த அமுதவல்லி, அழகு கள்ளி, என் செல்ல வில்லி…
ஐஷ்வர்யமாய் இருக்கிறாய்,
ஆணவம் இல்லை,
சொல்வன்மை கொண்டிருக்கிறாய்
சொல்லில் வன்மம் இல்லை
எதனோடும் ஒத்து பார்க்க முடியா அதிசயம் நீ
அடி பெண்ணே நீ என்ன பெண்ணா ?தேவதையா ?
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…