ஹாய் மக்களே ,
இன்று ஒருநாள் மட்டும் என்னுடைய சைட்டில் எந்த ud யும் கிடையாது.
எழுத வர சொல்லி எழுத்தாளர்களை அன்புடன் அழைத்து விட்டேன்.ஆனால் புதிதாக நட்புகள் உள்ளே வந்ததும் சில பல மாற்றங்கள் சைட்டில் செய்ய முற்படும் பொழுது தான் சில பிரச்சினைகள் தலை தூக்கியது.
சிலரால் register செய்யவே முடியவில்லை…சிலருக்கு மெயில் வரவில்லை என்று… அது மட்டும் இல்லாமல். என்னுடைய தளம் என் ஒருத்தியின் தேவைக்காக உருவாக்கப்பட்டது.இப்பொழுது நட்புகளின் படையெடுப்பால் தளம் கொஞ்சம் சண்டித்தணம் செய்யத் தொடங்கியது.
நம்பி வந்தோரை எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏமாற்ற முடியாது இல்லையா… சைட்டில் எழுதும் எழுத்தாளர்களின் வசதிக்காகவும்,படிக்க வரும் உங்களின் வசதிக்காகவும் நாளை முதல் புத்தம் புதிய தளம் தொடங்கப் போகிறது.
இன்று ஒருநாள் மட்டும் மற்ற எழுத்தாளர்களின் லிங்க் மட்டும் என்னுடைய தளத்தில் வேலை செய்யாது.
நாளை முதல் தமிழோடு உறவாடலாம்.காத்திருங்கள் மக்களே
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…