தேவை:
ப.அரிசி :1.5 கப்
தேங்காய் துருவல் : அரைகப்
உப்பு: சுவைக்கேற்ப
பச்சரிசியை நன்கு களைந்து 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் துருவல் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப அளவான தண்ணிர் விட்டு மைய அரைக்கவும். அரைக்கும் போது நிறைய தண்ணிர் விட்டால் அரிசி சரியாக அரைபடாது.
டைப் 1
அரைத்த மாவு 2 கப் அளவு இருந்தால் அதில் 2 கப் அளவு தண்ணி விட்டு (மோர் கரைப்பது போல) கரைத்து ஊற்றினார் போல தோசை வார்க்கவும்…
டைப் 2
அரைத்த மாவில் மேலே சொன்ன அளவு தண்ணி விட்டு கரைத்து அதில் கால் பாகம் தனியாக எடுத்து அடுப்பில் வைத்து கஞ்சி போல கிளறவும். அதை மீதி உளள முக்கால் பாகம் மாவில் கலந்து ஊற்றினார் போல தோசை வார்க்கவும்…
காரமாக வெங்காய சட்னி அல்லது இனிப்பான தேங்காய் பால் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…