தேவை:
ப.அரிசி :1.5 கப்
தேங்காய் துருவல் : அரைகப்
உப்பு: சுவைக்கேற்ப
பச்சரிசியை நன்கு களைந்து 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் துருவல் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப அளவான தண்ணிர் விட்டு மைய அரைக்கவும். அரைக்கும் போது நிறைய தண்ணிர் விட்டால் அரிசி சரியாக அரைபடாது.
டைப் 1
அரைத்த மாவு 2 கப் அளவு இருந்தால் அதில் 2 கப் அளவு தண்ணி விட்டு (மோர் கரைப்பது போல) கரைத்து ஊற்றினார் போல தோசை வார்க்கவும்…
டைப் 2
அரைத்த மாவில் மேலே சொன்ன அளவு தண்ணி விட்டு கரைத்து அதில் கால் பாகம் தனியாக எடுத்து அடுப்பில் வைத்து கஞ்சி போல கிளறவும். அதை மீதி உளள முக்கால் பாகம் மாவில் கலந்து ஊற்றினார் போல தோசை வார்க்கவும்…
காரமாக வெங்காய சட்னி அல்லது இனிப்பான தேங்காய் பால் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…