முதல் முத்தம்
என்னையே சுற்றி வந்தாயடா…
என்னைக் கட்டி கொண்டாயடா…
இவ்வுலகே உன்னால்தான் என்றாயே …
இன்று என்னை விட்டு வெகுதூரம் சென்றாயே…
எவளோ ஒரு பெண் ஏற்றினாள் உன் வாழ்வில் தீபம்
எனக்கோ நிதமும் மரணம்
எனக்கென யாருமின்றி ஆனேன் தனி மரம்
என்னை போன்றே பலர் உண்டு இவ்வுலகில்
அது நாங்கள் பெற்று வந்த சாபம்
கண்களில் கண்ணீர் கோடுகள்
கன்னங்களில் அழியாத உன் சுவடுகள்…
“அம்மா” வென்றழைத்து நீ கொடுத்த
“முதல் முத்தம்”
பின் குறிப்பு:
கைல முதல் முதலா பேனாவை எடுத்து எழுதுனது…
எப்போமே எனக்கு நெருக்கமானதும் கூட
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…