மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. எத்தனையோ முறை சரி செய்தும் பலனில்லை. அதனால் தான் இந்த முடிவு. லிங்க் கீழே கொடுத்து இருக்கிறேன். இனி கதைகள் தொடர்ந்து புது பிளாகில் பதியப்படும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…
தீண்டாத தீ நீயே- சில துளிகள்? “நா...நான் என்ன செஞ்சேன்” “எதுக்கு இப்போ பயந்து போய் கார் கதவில பல்லி…