1. நிலம் (பொதுவாக சொல்வது) 2. கல்லாங்குத்து நிலம் - கற்கள் மிகுந்து காணப்படும் நிலம் 3. செம்பாட்டு நிலம் - செம்மண் நிலம் 4. மேய்ச்சல்…
கா , கால் , கான் , கானகம் , அடவி , அரண் , அரணி , புறவு , பொற்றை , பொழில் ,…
சித்திரை முதல் நாள் !!!மகிழ்ச்சி பொங்கும் திருநாள்!!! என்ன எழுதலாம் னு யோசிச்சிட்டு இருந்தப்ப தோன்றின விஷயம்….To throw some positive vibes….னு"நம் சந்தோசம் நம் கையில்"…
எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வருஷ பிறப்பு அன்னிக்கு எங்க வீட்டுல அதி முக்கியமா செய்யும் ஒரு பண்டம் தான் மாங்காய் பச்சடி. இது எல்லார் வீட்டுலயுமே,…
காலை 8 மணி அவசர அவசரமாக கள்ளிக்காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் 6 வயது சிறுவன் மாறன்.. தலையில் பள்ளிக்கூடத்துக்கு துணிப்பையை சுமந்தபடி… வேர்த்து விருவிறுப்புடன் ஓடி வருகிற…
தேவையான பொருட்கள் ஓட்ஸ் மாவு - 2 கப்ரவா - 1 கப்தயிர் - 1 கபகேரட் - 1 நடுத்தர அளவு -துருவியதுபச்சை மிளகாய் -…
உங்களிடம் இல்லாததை அடுத்தவருக்கு கொடுங்கள்…அன்பு, தைரியம், தன்னம்பிக்கை, ஆறுதல்….. உங்களிடம் உள்ளதை அடுத்தவருக்கு கொடுக்காதீர்கள்… வலி, காயம், துரோகம், ஏமாற்றம்
கடைசியா சொல்லறேன் கேட்டுக்கோ…இதோ பாரு நீ போனேன்னா உன் பின்னாடியே வருவேண்ணு மட்டும் கனவு கானத… நான் ஆம்பள டீ…இதோட எல்லாம் முடிஞ்சது. இந்த நிமிஷம் எல்லாத்தையும்…
சித்திரை திருநாளுக்கு சித்திரைக்கனினு சில இடங்கல்ல கொண்டாடராங்களே அதபத்தி விரிவா எழுதளாம்னு யோசிச்சு என்ற வூட்டுபக்கத்துல இருக்க வயசானவங்க எல்லாத்துக்கிட்டையும் போய்கேட்டேன். ஏங்கண்ணு அந்தகாலத்துல ஆருகண்ணு இப்பத்தமாதிரி…