முதல் ஒற்றை முத்தம்

5 years ago

ஒரே நொடியில்உலகனைத்தையும்மறக்கச் செய்துஉன் உச்சபட்சஅன்பினை வெளிப்படுத்தும்என் முன் நெற்றியில்உன் ஒற்றை முதல் முத்தம்!!!

மௌனக்காதல்

5 years ago

புரிதலுள்ள காதலுக்குமௌனமும்மொழி தான்!!!புரியாத காதலுக்கும்புரிபடாத காதலுக்கும்சொல்லாத காதலுக்கும்சொல்லி விடை தெரியாக் காதலுக்கும்ஒரு தலைக் காதலுக்கும்மௌனம் வலி தான்!!!

புத்தகம்

5 years ago

உன்னுள் தொலைத்தேன் என்னை;தேடலில் அடைந்தேன்உன்னை ;போதும்- நீ மட்டும் போதும்!!என் உயிராய்என் வாழ்வாய்என் நட்பாய்போதும் -நீ மட்டும் போதும்!!! அனைவருக்கும் புத்தக தின வாழ்த்துக்கள்.

எனது நீ!!!!

5 years ago

என் கடவுள் நீஎன் சர்வாங்கம் நீஎன் சர்வம் நீஎன் ஞான(ல)ம் நீஎன் அண்டம் நீஎன் அணைப்பும் நீஎன் தந்தை தாயும் நீஎன் நட்பும் நீஎன் பக்கபலம் நீஎன்…

எங்கே போகும் இந்த பாதை?

5 years ago

கனவிலும் கூடநடக்க முடியாதவைகளின்அரங்கேற்றம் தான்கற்பனை !!!கற்பனையில் கூட கற்பனைசெய்ய முடியாதஅசிங்கங்களின்அரங்கேற்றமாய்இன்றைய உலகம்!!!

தனிமை

5 years ago

கருவறையில் கூடதனிமையைஉணரவிடாமல்நம்முடன் பேசிசிரித்துரசித்ததாய்க்குமுதுமையில் கூடதனிமையை மட்டும் துணையாக்கிநாம்!!!

சிறகில்லா தேவதைகள்

5 years ago

சிறகில்லா தேவதைகள் அன்று கேட்டபாட்டி கதைகளில்பறக்கும்சிறகுள்ளதேவதைகளை நேரில்கண்டதில்லை!!!இன்று காண்கிறேன்!!!பாரம் சுமக்கபணிக்கு பறக்கும்பல நூறுதேவதைகளை!!!சிறகில்லாமல்!!!!

திமிர்

5 years ago

நாம்பச்சைக் கிளியானால்கூண்டில் அடைத்துகீ…கீ…யை மறக்கடித்துபேச கற்றுக்கொடுத்து சொல்வார்கள்சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என!!!!கூண்டைத் தாண்டினால் சிறகை உடைத்துசிரமம் கொடுத்து சிந்தனையைத் தடுத்து சொல்வார்கள்திமிர் அதிகம் என!!!ஆம்!!!நாங்கள் உரக்கச் சொல்வோம்!!!எங்களுக்கு…

கரம்கோர்க்க வா என் உயிரே-சஹானா Epi 16

5 years ago

காலனின் கண்களில் இருந்து வெளிவந்த வேந்தன் முதலில் சென்றது வனத்தின் மறுபுறம் இருந்த பால முருகர் கோவிலுக்கு தான்.. குழப்பங்கள் மேலோங்க அவரை பார்த்தவன் கண்களில் அவனையும் அறியாமல்…

எனைக் கண்டு

5 years ago

நீ எனைக் கண்டுபுன்னகைக்கபூமியெங்கும்பூக்கும்பூவுக்கெல்லாம்பூக்குதுஉன் வாசம்!! !