கரு 7:மூச்சு விடும் சத்தம் தவிர அந்த அறையில் வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை அந்த அளவு அவர்கள் இருவரும் இறுகி போயிருந்தனர், தாருண்யாவின் கண்கள் அந்த…
கரு 6: “பரத்” என்ற பெரியம்மாவின் குரலில் அவளை ஒருமுறை ஆழமாய் பார்த்து விட்டு திரும்பி சென்றான். அதுவரை அந்த நிலையிலேயே இருந்தவள் அவன் நகர்ந்ததும் ஒரு…
வணக்கம் தோழமைகளே நான் சில மாதங்களாக இங்கு என் தொடரை நிறுத்தி இருந்தேன் காரணம் என் உடல்நலம் இறைவன் அருளால் இப்பொழுது தேறி உள்ளேன் இருந்தாலும் உங்களை…
Hi all konjam work adhan late came with next epi padichitu sollunga கரு :4 அன்று இரவு இருவரும் தோட்டத்தில் இருந்த சிமெண்ட்…
கரு 3 தன் அறையில் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தாள் தாருண்யா, பெரியம்மாவிடம் பேசிய பிறகு மனம் பாரமாய் இருந்தது,, கண்ணதாசன் வரிகள் ஞாபகம் வந்தது “உனக்கும்…
கரு-2லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு இருந்தவளின் சிந்தனை மட்டும் பெரியம்மாவின் வார்த்தைகளையே நினைத்துக் கொண்டிருந்தது, அவர்கள் பேச்சில் அவள் வெறும் கணக்கு வழக்கு பார்க்க வந்ததாக தோன்றவில்லை இதில்…
கரு 1அந்த காம்பவுண்டு கேட்டு முன் நின்ற ஆட்டோ, ஹாரன் சத்தத்தை எழுப்பியது“ரொம்ப பழமையான கட்டடம்மா ஆனா எப்படி அதோட கம்பீரம் குறையாம இருக்குது பாருங்க” என்று…
ஹாய் மக்களே… புதுசா ஒரு கதை ஸ்டார்ட் பணிருக்கேன்..வீக்லி monday, wednesday, friday ud தறேன்ப்பா. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
அந்த பூங்காவில் அவள் தனித்திருந்தாள். அமர்ந்திருந்த அந்த இருக்கைக்கை அருகில் இருந்த மரத்திலிருந்து மஞ்சள் நிற மலர்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து சிலரது அருகிலும் ஒரு சிலதோ தலையிவும்…
மாலை 7 மணி ஒரு விதமான புகைப்படம் மூட்டத்துடன் மையிருட்டு ஆரம்பமாகிறது கொண்டு இருந்தது இரண்டு பேர் முகமூடியுடன காக்கி உடையில் வந்து இறங்கினர். அரசாங்கத்தின் உயர்…