நீயே என் உலகமடி_5

5 years ago

தடபுடலாக மகிழ்ச்சியோடு மதிய உணவு தயாராகி கொண்டு இருக்க பானு சமையல் வேலையை பார்க்க கதிர் தேவையான காய்களை ஒவ்வொன்றாக அறுத்து கொண்டிருந்தான். உதவிக்காகவந்த தாயாரை நகர்த்தி…

நீயே என் உலகமடி_4

5 years ago

அருகில் இருந்த இருக்கையில் அமரவும் போன் வரவும் சரியாக இருந்தது ஈஸ்வருக்கு . போனை அட்டென் செய்தவன் ஹலோ என குரல் கொடுக்க எதிர் முனையில் கேட்ட…

நீயே என் உலகமடி_3

5 years ago

ஆபீஸ் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் நேராக சென்றவன் அர்ச்சனாவின் முன்பு நின்றிருந்தான் ஈஸ்வர். நீ இந்த உதவி செஞ்சு தான் ஆகணும். என்ன உதவி. நீ சாயங்காலம்…

நீயே என் உலகமடி_2

5 years ago

அடுத்த நாள் காலை நேரம் எட்டு மணியை தொட்டுக் கொண்டு இருக்க ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் கதிர். நண்பனின் தூக்கத்தை பார்த்தவன் நைட்டெல்லாம் தூங்கல போல இப்போ…

நீயே என் உலகமடி_1

5 years ago

இரவு பதினொரு மணியை நெருங்கி கொண்டிருக்க விடாமல் போன் அடித்தபடி இருந்தது. எங்கோ சத்தம் கேட்டது போல் இருக்க தனது பெட்ஷிட்டை இழுத்து் போர்த்திபடி திரும்பி படுத்தான்…

கனவில் வந்தவள்

5 years ago

டிரிங்!! டிரிங்!! என விடாமல் அலைபேசி அழைத்துக் கொண்டு இருக்க… உறங்கிக் கொண்டிருந்தவனின் துயில் கலைந்தது. எஹ்!! ச்சே!! யாருடா இது? இந்த நேரத்தில் கால் பன்றது!!…

மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் …

5 years ago

கதை சொல்ல போறோம் …..5 … மணி - காலை 6.15 …… இடம் - மைதானம் ….அரசு மேல்நிலைப்பள்ளி , காஞ்சிக்கோவில் , ஈரோடு ….…

ரத்தினம்

5 years ago

நான் வசிக்கும் வீதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் கேட்கும், ‘அம்மா…’ என்னும் கரகரப்பான குரலும், ‘டிங் டிங்’ எனும் மணியோசையும். எனக்கு விவரம் தெரிந்த…

தேவதைகளும் அரக்கிகளும்

5 years ago

காலையிலிருந்து அந்த தெருவில் உள்ள நாய்கள் எல்லாம் வினோதமாய் குறைத்துக் கொண்டிருந்தன. தன் வீட்டில் அடுப்படியில் அங்கும் இங்கும் நகர முடியாத படி பரபரப்பாய் காலை நேர…

யாரோடும் சொல்லாத சொந்தம்

5 years ago

‘கெட்டிமெளம்… கெட்டிமேளம்…’ என்ற குரலை தொடர்ந்து அவளின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறுவதையே பார்த்திருந்தான் அகிலன். மீண்டும் ரிவைண்ட் செய்து அந்த காட்சியை பார்த்தான். மீண்டும்.. மீண்டும்……