5. கிணற்று தவளை

5 years ago

என்ன தான் அந்த புதிய நபரை பற்றி யோசிக்க கூடாது என்று மூளை சண்டையிட்டாலும், மனமோ அவன் யார் என்பதிலேயே சுற்றி சுற்றி வந்தது. அவன் எங்கிருப்பான்,…

4. கிணற்று தவளை

5 years ago

பிரைவேட் நம்பரிலிருந்து அழைப்பு வந்ததும் எடுத்துப் பேசிய நிர்பயா, எதிர்ப்புறம் பேசியதைக் கேட்டு கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள். இதைப் பார்த்த நிரஞ்சனா என்ன நிர்பயா இப்படி…

3. கிணற்று தவளை

5 years ago

தம் தந்தையர்களிடம் பேச சென்றவர்கள், அவர்களுக்கு இந்த விசியத்தில் இருக்கும் தீவிரத்தை புரிய வைக்க எண்ணி அவர்கள் அறைக்குச் சென்றார்கள். உள்ளே சென்ற சிறிது நேரத்தில் நிர்பயா…

2. கிணற்று தவளை

5 years ago

நிர்பயா அவர்களின் சண்டையை காண பிடிக்காமல் வெளியே வந்தவள் தன் தோழிக்கு கால் செய்து இந்த பிரச்னையை பற்றி சொன்னாள். அவள் தோழி இதற்கு முதல் தீர்வு…

1. கிணற்று தவளை

5 years ago

வணக்கம் நட்புகளே, இது என் முதல் குறு நாவல். படித்து விட்டு கருத்துக்களை பகிரவும்.. தவறேதும் இருந்தால் கூறுங்கள் திருத்தி கொள்கிறேன். ஒர் அழகான காலை நேரம்…

இசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)

5 years ago

ஒரு வருடம் கழித்து மலரிசைக்காக இரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன். இன்று அவள் டிரைனிங் முடிந்து அவளது லட்சியத்தை வென்று வரும் பொன்னான நாள்..…

இசையின் மலரானவன் 10

5 years ago

“என்ன இசை சொல்ற?? நான் எப்போ அப்படி சொன்னேன்???” என்றவன் அவளை சமாதனம் செய்ய முயல, அவளோ அவன் சொல்வதை கேளாமல் அவனை அடித்து துவம்சம் செய்தாள்……

இசையின் மலரானவன் 9

5 years ago

“இசை.. போதும்.. வா சாப்பிடலாம்..” அவளை பார்க்காமல் அவன் கிட்சனுக்குள் நுழைந்துக் கொள்ள, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.. . அதன்பின் அவன் வேலை இருப்பதாக கூறி கிளம்பிவிட,…

இசையின் மலரானவன் 8

5 years ago

இசை திகைத்துப்போய் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துவிட்டான்.. “இவளா??? இங்க தான் காலேஜ் சேர்ந்திருக்காளா?? உன்னால தான்டி என் குடும்பம் முன்னாடி அவமானப்பட்டு இங்க வந்து…

இசையின் மலரானவன் 7

5 years ago

“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க உன் கால்ல விழணுமா?? அது இந்த அமுதன் இருக்கிற வரைக்கும் நடக்காது.. இன்னைக்கு வேடிக்கை பார்க்கிற நீங்க எல்லாரும் தான் ஒரு…