காதலை சொன்ன கணமே 7 திருமணம் முடிந்து இவர்கள் இருவரும் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக வந்து அன்பளிப்பு கொடுக்கத் தொடங்கினர். சுபத்ராவின் தந்தை முத்துராமனின் சொந்த ஊரும்…
அன்றைய பொழுது ரம்மியமாய் விடிந்தது. அதிகாலைப் பொழுதே சுபத்ராவை எழுப்பி அவளைத் தயார் செய்ய ஆரம்பித்தனர். மற்ற நாளாக இருந்தால் எழுந்து கொள்ள ஆயிரம் போராட்டம் நடத்தி…
'மல்லிகை மொட்டுமனசத் தொட்டுஇழுக்குதடி மானேவளையல் மெட்டுவயசத் தொட்டுவளைக்குதடி மீனே'பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த இடமே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் களிப்புடன் இருக்க சுபத்ரா மட்டும் கடுப்பில்…
காதலை சொன்ன கணமே 4 "ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே! இரகசிய ஸ்நேகிதனே!" ப்ளேயரில் பாட்டு நம்ம சுபத்ராவோட மனநிலைக்கு ஏற்ப ஓடிக்கொண்டிருந்தது. அந்த காட்டானைப் பற்றி நினைத்தாலே மனசு…
காதலை சொன்ன கணமே 3 அந்த வீடே பரபரப்பாக இருந்தது. இருக்காதா பின்னே. அந்த வீட்டின் இளவரசி சுபத்ராவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் பத்து நாட்களுக்குள் முகூர்த்தமும்…
காதலை சொன்ன கணமே 2 "இது தானா..இது தானா… எதிர்பார்த்த அந்நாளும் இது தானா…" பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சுறுசுறுப்பாக செய்து…
காதலை சொன்ன கணமே 1 அது ஒரு அதிகாலை நேரம். ஆதவன் சோம்பல் முறித்துக் மெதுவாக மலைக்கு பின்னிருந்து எழுந்து வந்தான். அது ஒரு மலையோர கிராமம்.…
"என்னடா ரொம்ப சந்தோஷமா எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இருக்க போல" "ஆமாடா. ஏழு வருசமா அவளுக்காக தேடி தேடி சேகரிச்ச பொருளெல்லாம் கொண்டுபோய் கொடுக்க வேண்டாமா???" "அத்தனையும்…
கல்லூரியில் கடைசி நாள் தேர்வு முடிந்து பலரும் தங்களுக்குள் இருக்கும் பாசத்தை பொழிந்து கொண்டிருந்தனர். சிவா மட்டும் தான் பல நாட்களாக கொடுக்க நினைத்த காதல் கடிதத்தை…
கணவன் மனைவி விவாகரத்து வழக்கு" நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?" அப்பாவி கணவர்: "அய்யா! நான்ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும்…