பெற்றோர்கள்

5 years ago

ஒரு நாள் தந்தையை ஒரு உயர்தர ரெஸ்ட்டோரண்டுக்கு அழைத்துச் சென்றான் மகன். தந்தையோ வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார். அவர் சாப்பிட்டுகொண்டிருக்கும் பொது பலவீனமாக இருந்ததால்…

முதலாளி

5 years ago

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம்…

அன்புத் தராசு

5 years ago

ஒரு இளைஞர் தினமும் ஒருபாட்டியிடம் ஆரஞ்சு பழங்களைவாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கிபணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,இந்த…

ஆலயம்

5 years ago

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.ஒருவர் குறுக்கிட்டுக் கேட்டார்…"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று….கேட்ட கேள்விக்கு…

இறப்பு

5 years ago

தினமும் ஒரு குட்டி கதை ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின்…

குப்பைத்தொட்டி

5 years ago

ஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது…

யாருக்கு கடமை

5 years ago

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது…

உடலை விட மனமே முக்கியம்

5 years ago

தினமும் ஒரு குட்டி கதை ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்,ஒருநாள் அவளைஅழைத்து,“கொடிய தொழில்…

செத்தாண்டா சேகரு

5 years ago

கடைசி வரி படித்தவுடன் உங்க சிரிப்புக்கு நான் கேரன்டி இறந்துவிட்டான் சேகர்….. ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்…..…

நிராகரிப்பு

5 years ago

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இருந்தது!! ??அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி ? மரத்திடம் கேட்டதுமழை காலம் தொடங்க☁ இருப்பதால்நானும் என் குஞ்சிகளும்…