அது மட்டும் இரகசியம் – 2

5 years ago

அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில…

அது மட்டும் இரகசியம் – 1

5 years ago

அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில…

ரத்னாவதி

5 years ago

எங்கு நோக்கினும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கம்பீரமாகவும் , கலைநயத்துடனும் , ராஜகுலத்தின் கம்பீரத்துடனும் கூடிய அரண்மனைகளைக்கொண்ட ராஜஸ்தானின் அழகை பருகியபடி வந்துகொண்டிருந்தது அந்த volvoc60 ரக கார்…

காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 19

5 years ago

கரியை பூசியது போன்ற கார் இருளில் அரைவட்டமாய் இருந்த பிறை நீலவும் கூட வெளிச்சமாக ஒளிவீசி கொண்டிருந்தது. இரவு மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருக்க பின் இருக்கையில்…

காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 18

5 years ago

வானத்தின் முழுமதியாய், அன்றலர்ந்த புதுமலராய் நின்றிருக்க, கன்னி அவள் கண்மணிகள் இரண்டும் காந்தமாய் ஈர்க்க, தலையில் சூடிய முல்லைப் பூவின் மணமோ மனதை புது சூழலுக்கு அழைத்துச்…

பகுதி 17

5 years ago

டிக் டிக் டிக் என்ற கடிகார முள்ளின் சத்தம் கூட தெளிவாய் கேட்டுக்கும் அளவிற்கு அறையினில் நிசப்தம் சுழலும் நாற்காலியில் தலை சாய்த்து சீலிங்கையே வெறித்து இருந்தவனின்…

காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 16

5 years ago

பகுதி 16 காலையில் இருந்த மனநிலைக்கு நேர்மாறான மனநிலையில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்த ராஜீ ஏதேச்சையாய் சாலையில் இருந்த பள்ளத்தில் கவனிக்காமல் வண்டியை இறக்கி விட்டுவிட கவியின்…

காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 15

5 years ago

நினைவு எனும் ஆழிப்பேரலையில் தத்தளித்து கரைசேர முடியால் முழ்கி இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தற்கான தடம் இருக்க கண்கள் மூடி கார் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பார்கவி.திடீரென்று…

காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 14

5 years ago

பகுதி 14 "என்னம்மா இது இப்படி நாக்குல நரம்பு இல்லாம பேசுரிங்க… உங்க மருமகளா வரப்போற பொண்ணுமா… அதை பார்க்கலானாலும் பரவாயில்லை,முதல்ல அவ ஒரு பொண்ணு மா.…

காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 13

5 years ago

பகுதி.13 இரு தினங்களாக உறக்கமின்மையால் அசதி கொண்ட கேஷவின் கண்களும் உடலும் ஓய்வுகொள்ளவும் மறுத்து திடும்மென தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டன… கண்களை கசக்கிக்கொண்டு கடிகாரத்தை பார்க்க மணி…