நகரத்து காக்கா Vs கிராமத்து காக்கா

5 years ago

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. துபாயிலிருந்து திரும்பிய வடிவேலு மாதிரி அதன் அலட்டல் தாங்க முடியலை! ''எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய…

தூங்கமூஞ்சி இளவரசன்

5 years ago

தினமும் ஒரு குட்டி கதை அரசகுமாரன் நவ்கிரீன் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தான். இது அந்நாட்டு அரசனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. பல கலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய…

எல்லாம் நன்மைக்கே என்றே நினை

5 years ago

தினமும் ஒரு குட்டிக்கதை ஒரு விவசாயி குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். ஒருநாள் அந்தக் குதிரை ஓடிவிட்டது. பக்கத்து வீட்டினர் அவரிடம் " உங்கள் துரதிர்ஷ்டம் குதிரை…

முதியோரை மதிப்போம்!!!

5 years ago

தினமும் ஒரு குட்டிக்கதை வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர். “என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா…

5. மாங்கல்யம் தந்துனானே

5 years ago

தன் மனம் கவர்ந்தவளிடம் நேரத்தை கழித்து விட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்குள் நுழைய முற்பட்டவனை தடுத்தது சிவநாதனின் குரல்.. "அம்ரீஷ் ஏன் இவ்வளவு நேரம்? எங்க போயிட்டு வர?"…

4.மாங்கல்யம் தந்துனானே

5 years ago

ஷர்மிளா, "அண்ணா உக்காருங்க. அரைமணி நேரத்தில சாப்பாடு செஞ்சுடுவோம். நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகணும்" என்றார். "பரவாயில்லைங்க. நிச்சயம் பண்ணின அப்புறம் ஒருநாள் குடும்பத்தோடு வர்றேன்.…

3. மாங்கல்யம் தந்துனானே

5 years ago

அம்ரீஷை சந்தித்து விட்டு வந்த தன் மகள் அங்கு நடந்ததை நினைத்து அழுவதை தாங்க முடியாத சந்திரசேகரும் அவரின் மனைவி ஷர்மிளாவும் கவலையில் ஆழ்ந்தனர். ஷர்மிளா, "என்னங்க…

தாய்மையிலும் விஷமுண்டு – 03

5 years ago

அத்தியாயம்-3 காலையில் சுவற்றின் அருகில் நின்று கொண்டு, சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு….. பயந்து கொண்டே சுகாசினியை அழைத்தாள் மலர்விழி…. சுகாசினி அருகில் வந்து என்ன…

2. மாங்கல்யம் தந்துனானே

5 years ago

அம்ரீஷ்க்கு உடலெல்லாம் வியர்த்து கொட்டியது. தானே இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்த இருந்த வேளையில் வித்யுதா செய்தது அவனுக்கு பேரிடியாகவும் அமைந்தது. சிவநாதன் எதுவும்…

தாய்மையிலும் விஷமுண்டு – 02

5 years ago

தாய்மையிலும் விஷமுண்டு. குறள் பெரியாரைத் துணைக்கோடல்தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். பொருள் பெரியவர்களுடைய சகவாசமுள்ளவனாக அவர்கள் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ளுகிற ஒருவனை அவனுடைய…