சஞ்சனாவிடம் பேசிவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ஸ்ருதி இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தாள். சஞ்சனாவிடம் செல்லும்போது கூட தன் கணவனின் மீது தவறு இருக்காது வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட…
ரகுவின் பெற்றோரை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து புவி ஸ்ருதியுடன் பாராமுகமாகவே இருந்தான்,ஸ்ருதிக்கும் இது தெரிந்து தான் இருந்தது ஸ்ருதியே அவனை தேடி சென்றாலும் அவன் உண்மையை கூற…
சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொன்டிருந்த அந்த பிரபல தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள பூங்காவில் தனது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ரகு. "பப்பா நான் இங்க இருக்கேன்..…
தீரா மயக்கம் தாராயோ..21 முகுந்தனும் ரகுராமனும், ஸ்ருதியும் நந்தினியும் எங்கே சென்று இருப்பார்கள் தெரியாமல் குழம்பியபடி நின்றவர்கள் கார்த்திக்கை பார்த்து “அவள் எந்த ஊருக்கு சென்று இருக்கிறாள்…
கண் விழிக்கும் போது மகிழ்ச்சியான மனநிலையை உணர்ந்தான் புவி., தனது காதல் உண்மையானது இல்லையென்றால் இத்தனை வருட காத்திருப்புக்கு பிறகு எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்த பிறகு எனக்கு…
முகுந்தனிடமிருந்து தங்களை காத்து கொள்ள நினைத்தவர்கள் ஒன்றை யோசிக்க தவறிவிட்டார்கள்.. இத்தனை நேரம் ஆகியும் கார்த்தியிடமிருந்து நந்துவிற்கு அழைப்பு வரவில்லை.. புவியிடமிருந்து ஸ்ருதிக்கும் அழைப்பு வரவில்லை.. ரகுவிடமிருந்தும்,…
ஸ்ருதியும் புவியும் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். சுருதியின் கைகள் புவியின் கைகளுக்குள் அடங்கி இருந்தது. சில்லிட்டு இருந்த அந்த கைகள் அவளின் பதட்டத்தை அவனுக்கு எடுத்துக்காட்ட போதுமானதாக…
சுதா கூறியதைக் கேட்ட ஸ்ருதியின் உடல் முகுந்தனை நினைத்து நடுக்கம் கொள்ள, நடுங்கும் தன் கரத்திலிருந்த முகுந்தனுக்கு எதிரான ஆதாரங்களை வெறித்தபடி இருந்தது அவளது விழிகள். ரகுவின்…
ஐஸ்கிரீம் சுவையையும், அதன் குளிர்ச்சியையும் தொடர்ந்து அனுபவிக்க விடாமல் இடையூறாக முகுந்தனும் கார்த்திக்கும் வந்துவிட்டார்களே என்று நந்து ஒரு கணம் நினைக்காமல் இல்லை. வேறு வழி இல்லாமல்…
அந்த ஆடம்பரமான ஸ்டுடியோவில் முகுந்த் தன் இடது கையில் குலாப்ஜாமுனை ஏந்திக்கொண்டு இடது காலை மடக்கி தரையில் பதித்து வலது காலை ஊன்றி அதில் தன் வலது…