ரிலே ஸ்டோரி அடுத்த எபி போட்டாச்சு மக்களே… ஒவ்வொரு எபியும் ஒவ்வொருத்தர் எழுதிக்கிட்டு இருக்காங்க… அதில் சிலர் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்… சிலர் முதன்முறையாக அடி…
அன்றைய பொன் காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்ததாக ஸ்ருதிக்கு தோன்றியது. அதன் காரணம் அவள் மனதின் மகிழ்ச்சியா அல்லது முந்தைய இரவு நந்துவின் பேச்சால் விளைந்த நெகிழ்ச்சியா…
அழகிய மாலை பொழுதில் இயற்கையும் மையல் கொள்ளும் உன்னழகில்… தனக்கு நடப்பது கனவா நனவா எனக்கூட அறியா பேதை மனம் அவளுடன் பயணிப்பதை லயித்து ரசித்தது… ஸ்ருதியும்…
தீரா மயக்கம் தாராயோ!-10 திரும்பியும் பாராது தன்னை அழைப்பவன் ‘ரகு’வாகத்தான் இருக்கும் என எண்ணிய ஸ்ருதிக்கு, அங்கே முகுந்தனை கண்டதும் ஸ்தம்பித்து போன நிலை! அவனை அவள்…
தீரா மயக்கம் தாராயோ 9 ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள்…
“போக போக என்ன பத்தி தெரிஞ்சுப்ப…” என்று கூறி கன்னத்தில் குழி விழ சிரித்தவனின் இதழ்களுக்கு மாறாக கண்களில் சிறு கண்டிப்பு இருந்ததோ என எண்ணியவள் அவன்…
உள்ளே நுழைந்த ஸ்ருதியின் பார்வை முதலில் விழுந்தது அங்கே கம்பீரமாக அமர்ந்து இருந்த மகிழ்வேந்தனின் மீது.. வயதான ஒருவரை எதிர்பார்த்து வந்தவள்… அங்கே இருந்த அழகான கம்பீரமான…
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.. சரவணன் திருப்புகழ் மந்திரம் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ.. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர்…
உறக்கமின்றி தவித்து விடியற்காலையில் தான் தூங்கினால் ஸ்ருதி. அதிகாலையிலேயே எழுந்து விடும் அவளை இன்னமும் காணோமே என்று காயத்ரி வந்து அவளை பரபரத்தாள். சிறு குழந்தைபோல அசந்து…
பாடல் போட்டிக்கான ஆடிஷன் நிறைவடைந்திருந்தது. போட்டியானது போட்டியாளர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு அறிமுகச்சுற்று, கால்சுற்று, அறைசுற்று, அறையிறதி, இறுதிச்சுற்று என பல சுற்றுக்களாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல…