தீரா மயக்கம் தாராயோ 13

5 years ago

ரிலே ஸ்டோரி அடுத்த எபி போட்டாச்சு மக்களே… ஒவ்வொரு எபியும் ஒவ்வொருத்தர் எழுதிக்கிட்டு இருக்காங்க… அதில் சிலர் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்… சிலர் முதன்முறையாக அடி…

தீரா மயக்கம் தாராயோ -12

5 years ago

அன்றைய பொன் காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்ததாக ஸ்ருதிக்கு தோன்றியது. அதன் காரணம் அவள் மனதின் மகிழ்ச்சியா அல்லது முந்தைய இரவு நந்துவின் பேச்சால் விளைந்த நெகிழ்ச்சியா…

தீரா மயக்கம் தாராயோ பகுதி 11

5 years ago

அழகிய மாலை பொழுதில் இயற்கையும் மையல் கொள்ளும் உன்னழகில்… தனக்கு நடப்பது கனவா நனவா எனக்கூட அறியா பேதை மனம் அவளுடன் பயணிப்பதை லயித்து ரசித்தது… ஸ்ருதியும்…

தீரா மயக்கம் தாராயோ -10

5 years ago

தீரா மயக்கம் தாராயோ!-10 திரும்பியும் பாராது தன்னை அழைப்பவன் ‘ரகு’வாகத்தான் இருக்கும் என எண்ணிய ஸ்ருதிக்கு, அங்கே முகுந்தனை கண்டதும் ஸ்தம்பித்து போன நிலை! அவனை அவள்…

தீரா மயக்கம் தாராயோ 9

5 years ago

தீரா மயக்கம் தாராயோ 9 ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள்…

Theera mayakkam Tharayo 8

5 years ago

“போக போக என்ன பத்தி தெரிஞ்சுப்ப…” என்று கூறி கன்னத்தில் குழி விழ சிரித்தவனின் இதழ்களுக்கு மாறாக கண்களில் சிறு கண்டிப்பு இருந்ததோ என எண்ணியவள் அவன்…

தீரா மயக்கம் தாராயோ – 7

5 years ago

உள்ளே நுழைந்த ஸ்ருதியின் பார்வை முதலில் விழுந்தது அங்கே கம்பீரமாக அமர்ந்து இருந்த மகிழ்வேந்தனின் மீது.. வயதான ஒருவரை எதிர்பார்த்து வந்தவள்… அங்கே இருந்த அழகான கம்பீரமான…

தீரா மயக்கம் தாராயோ – 6

5 years ago

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.. சரவணன் திருப்புகழ் மந்திரம் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ.. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர்…

தீரா மயக்கம் தாராயோ 5

5 years ago

உறக்கமின்றி தவித்து விடியற்காலையில் தான் தூங்கினால் ஸ்ருதி. அதிகாலையிலேயே எழுந்து விடும் அவளை இன்னமும் காணோமே என்று காயத்ரி வந்து அவளை பரபரத்தாள். சிறு குழந்தைபோல அசந்து…

தீரா மயக்கம் தாராயோ 4

5 years ago

பாடல் போட்டிக்கான ஆடிஷன் நிறைவடைந்திருந்தது. போட்டியானது போட்டியாளர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு அறிமுகச்சுற்று, கால்சுற்று, அறைசுற்று, அறையிறதி, இறுதிச்சுற்று என பல சுற்றுக்களாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல…