பகுதி 12 கேஷவின் அலுவலகம். காலை முதல் மாலை வரை இழுத்தடித்த அனைத்து முக்கிய வேலைகளையும் கருமமே கண்ணாய் கொண்டு ஆர்டர்களின் வரவு மற்றும் ஏற்றுமதி ஆனது…
மாலை சூரியன் தன் உலாவினை நிறுத்தியதை உணர்த்தும் விதம் வெளிச்சம் மங்கி இருள் சூழந்து வர தன் அறையில் இருக்கும் வீணையை வாசித்துக் கொண்டிருந்தாள் தியா. கானல்…
புத்தம் புதுகாலை பொன்னிறவேளை என் வாழ்விலேதினந்தோறும் தோன்றும்சுகராகம் கேட்கும்எந்நாளும் ஆனந்தம்….. என்ற பாட்டு சத்தம் ஏதோ ஒரு தெலைகாட்சியில் மெல்லிய வருடலாய் காற்றில் மிதந்து வர கையில்…
மேற்கு தொடர்ச்சிமலைகளின் அரசி என பெயர்கொண்ட ஊட்டியில் இயற்கை அன்னையின் மடியில் தவழும் மழலையாய் விளங்கும் இடம் தான் மசினங்குடி… முதுமலை சருக்கத்தில் இடம்பெறும் இந்த இடம்…
மஞ்சள் வெயில் மாலையிலே… மெல்ல மெல்ல இருளுதே.… பளிச்சிடும்விளக்குகள் பகல் போல் காட்டுதே…… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அந்திவானம் தன் செந்நிறஆடையை அணியமாணிக்கத்தின் இல்லத்தில் பெண்பார்க்கும்…
கால கடிகாரம் யாருக்கும் நிற்காமல் தங்கள் வேலையை செவ்வனே செய்ய நாட்கள் நிமிடங்காளாய் கரைந்தோடியது…. இதோ அதோவென ஜெய் ஊருக்கு புறப்படும் நாளும் நெருங்க கழுத்தை நெறிக்கும்…
மலை முகடுகளிலும், அந்திவானத்திலும் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனை எவரும் கண்டுபிடிக்காமல் போக நான் இருக்கிறேன் என்று பறைசாற்றியபடி செங்கதிர்களை வீசி உலா வந்தான் காலை கதிரவன். வெள்ளிக்கிழமை…
காபி ஷாப்பிலிருந்து வந்தவளுக்கு மனது ஒரு மட்டுக்குள் அடங்கவில்லை… "யாருடி இவன் காலைல இருந்து வெறுப்பேத்திக்கிட்டே இருக்கான். நல்ல சண்ட சேவல போல சிலுப்பிக்கிட்டே வர்றான்…. மூஞ்சியும்…
நெடுந்துர பயணம். மனதை கொள்ளை கொள்ளும் பசுமையின் பிறப்பிடம். புற்களின் நுனியில் இருந்த பனித்துளியும் மாயமாகி இருந்தது கதிரவனின் உபயத்தால், மனதையும் உடலையும் தழுவி செல்லும் இதமான…
மஞ்சுளாவை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்ட அந்த கருப்பு உருவம் திருதிருவென முழித்தபடி பின்னாள் நின்ற தியாவை பார்க்க. மஞ்சுளாவின் பின்னாள் நின்றிருந்த தியா போச்சி…