கத்திரிக்கா தின்ன வயிறு வெடிக்க வெடிக்க

5 years ago

வணக்கம் கடைசில என்னையும் கதை எழுத வெச்சிடாய்ங்கலே…. இருந்தாலும் பரவாயில்ல… கமண்ட்ஸ் சொல்லி டார்சர் பண்றது போதலன்னு கதை சொல்லி டார்சர் பண்ண வந்துருக்கேன். ஒன்லி திஸ்…

கல்வி கூ(மு)டம்

5 years ago

சொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point ur honor…..PROJECT COMPLETED…… கல்வி கூ(மு)டம் அந்த பள்ளி நகரின் மிக…

முதல் சந்திப்பு…..

5 years ago

@Rajalakshmi_N உனக்கு கொடுத்த வாக்க காப்பாத்திடேன் டா…. முதல் சந்திப்பு……. நேற்று இரவுசொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point…

ஊடலழகு

5 years ago

இன்னிக்கி காலைல கதவ தொறந்ததும் அற்புதமான காட்சி. கொல்லபக்க காம்பவுண்ட் மேல 2 பறவை. ஒன்னு அக்கா குருவி இன்னொன்னு தேன் கலரு, கருப்பு கலருல நீண்ட…

அன்பே சிவம்

5 years ago

அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி இருந்தது. எங்கு காணினும் ஓலம் ஒப்பாரி தான். காரணம் ஒரு மரணம். ஒருவரின் மரணத்திற்கு ஊரே ஒப்பாரி வைக்கிறதா என்றால், ஆம்,…

அந்த பயங்கரமான இரவு

5 years ago

அதிகாலை 2 மணி அப்போது தான் மெல்ல கண்ணசந்தாள் ஸ்னேகா. அதற்குள் யாரோ அவள் தோள்களை பிடித்து உலுக்க "மா ப்ளீஸ் மா, இன்னும் கொஞ்ச நேரம்"என்று…

கல்லூரி காலம்

5 years ago

ம்மா.. மணியாச்சு உன் பொண்ணு என்ன, ஒரலு கணக்கா ஒரே எடத்துல உக்காந்துருக்கா?? எப்போ தான் கெளம்பபோறாளாம்?? அப்பா பூஜைக்கு போயாச்சு தெரிமா? சமையல்கட்டில் அம்மாவிடம் போட்டு…

முப்பத்து மூன்று %

5 years ago

கிரீச்…..தனது புத்தம் புது ஆக்டிவா வை ஆஃப் செய்து சிக்னலில் நிறுத்தினாள் குந்தவை,பிரபல கல்லூரி ஒன்றின் லெக்சரர்..வண்டியின் கண்ணாடி வழியாக பின்னால் வரும் வண்டிகளை வேடிக்கை பார்த்தாள்.120…

விடிந்தது இன்பா முத்துராஜ்

5 years ago

"விடிந்தது…!" அதிகாலை ஐந்து மனிக்கு அலைபேசி அலறியது. அயர்ந்த உறக்கம் விடை கொடுத்து பல நாளாகி விட்ட செழியனுக்கு அலைபேசி அலறலில் விழிப்பதொன்றும் அத்தனை கடினமல்ல ஒளிப்…

இந்தி சாமியார்

5 years ago

சனிக்கிழமை எப்பவும் போல திருச்சியில் அம்மா வீட்டில் இருந்து குளித்தலை செல்லும் ட்ரைன் ஏறி மகனுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.. ஆறு மணி ட்ரைன் என்பதால் உட்காருவதற்கு…