காதல்-2

5 years ago

கோயம்பத்தூர்காதல்-2பசுமை மாறாத அந்த கரடுமுரடான ஊட்டி மலை பாதை சரிவுகளை அனாயசமாய் கடந்து கோயம்பத்தூர் மாநகரில் முக்கிய வீதியில் அமைந்திருந்த பெரிய காம்பவுண்ட் கிரில் கேட்டுகளின் முன்பு…

காதலில் உள்ளங்கள் பந்தாடுதே 1

5 years ago

காதல்.1☺️☺️அதிகாலைவேளை மணி ஐந்தை நெருங்கி கொண்டிருக்க பறவைகளின் ஒலி ரீங்காரமிட கருப்பு உருவம் ஒன்று பதுங்கி பதுங்கி காம்பவுண்ட் கேட்டை சத்தமில்லாமல் திறந்து வண்டியை நிறுத்தி விட்டுவிட்டு…

பகுதி-9

5 years ago

காரை விட்டு இறங்கியவனின் பிம்பத்தை கண்டவளின் சப்த நாடியும் அடங்கியது இதயம் ஒரு நிமிடம் இயக்கத்தை நிறுத்தியதைப் போல் நெஞ்சடைத்தது. மூளை தன் செயல் திறனை இழந்து…

பகுதி-8

5 years ago

வைஷூ மும்பைக்கு மாற்றலாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிறது . வானதி இங்கு வந்தது முதல் இரண்டு நாள் ஒரே சோகமயம் தான் தான்யாவை விட்டு வந்ததில்.…

நிழல் போல் தொடர்வேனடி பகுதி 7

5 years ago

பகுதி-7மூன்று தலை முறைகளாக ஜவுளி துறையில் வேறுன்றி இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னனாக இருக்கும் RK TEXTILES INDUSTRY யின் MD…

பகுதி-6

5 years ago

பகுதி-6தோழிகள் இருவரும் பிரபல ஷாப்பிங் மாலிற்க்கு சென்றனர். தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் அதற்கு தோதான மேட்ச்சிங் நகை வகைகளை வாங்கியவர்கள் தங்களை தொடர்ந்து வரும் விமலை…

பகுதி -5

5 years ago

அன்று மாசற்ற மனத்துடனேஶ்ரீ ராமனைப் பாடவாயுபுத்ரனே வணங்கினேன்ஆற்றலும் ஞானமும் வரமும் தரவந்தருள்வாய் ஶ்ரீஹனுமானே என்று பூஜை அறையில் அனுமந்த சாலிசா பாடிக்கொண்டு கண்களை மூடி பூஜையில் ஈடுபடிருந்த…

நிழல் போல் தொடர்வேனடி பகுதி -4

5 years ago

பகுதி- 4 வார முதல் நாள் காலை நேர பரப்பரப்புடன் அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருந்தாள் வைஷூ" வைஷூ லஞ்ச்சுக்கு வத்த குழம்பும் கோஸ் கூட்டும் வச்சி இருக்கேன்".உஷா"…

நிழல் போல் தொடர்வேனடி பகுதி 3

5 years ago

பகுதி 3 ஶ்ரீ யின் பிரகாசமான முகத்தை கண்டு கௌஷிக்கும் சௌந்தரும் என்னவென்று யூகித்துவாறு ஒருவருக்கு ஒருவர் நமட்டு சிரிப்புடன். "நாளைக்கு காலைல 6 மணிக்கெல்லாம் மண்டபத்துல…

பகுதி 2

5 years ago

சென்னை "ஹலோ ஶ்ரீ எங்கப்பா இருக்க?"ஶ்ரீயின் அன்னை "ஹலோ ….அம்மா நான் ஏர்போட்லதான் இருக்கேன். டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். இப்போதான் வந்தேன் மா".என்றான் ஶ்ரீ என்கின்ற ஶ்ரீதரன் "ஓ……