காதலை தேடி…. இரண்டாம் அத்தியாயம் போட்டுட்டேன் பிரண்ட்ஸ்… கதை எப்படி இருக்குனு உங்க கருத்துக்களை சொல்லுங்க… மதுரா, காவ்யா இருவரின் வீடும் அருகில் என்பதால் எப்பொழுதும் இருவரும்…
வணக்கம் தோழிகளே!!! நான் தேவமதி. இது என்னுடைய இரண்டாவது கதை. நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன். இந்த கதை நான்கு தோழிகளையும், அவர்களின் காதலையும் மையப்படுத்தி கொஞ்சம்…
" என்ன டி ..என்ன பண்ணலான்னு இருக்க ?? " என்று கேட்ட சுபியை " இதுல பண்றதுக்கு என்ன இருக்கு ……. எப்படி நடக்குமோ நடக்கட்டும்…
" அம்மா சின்னு ….. ரெடி ஆகிட்டியா ??? " என்று கேட்டபடியே மகளை தேடி அவளது ரூமினுள்ளே வந்தார் செண்பகம்மாள் …….. செண்பகம் : சீக்கிரம்…
நேரம் காலை பத்து மணியை நெருங்கி கொண்டு இருக்க பரபரப்பாக காணப்பட்டது அந்த வீடு. பத்து செண்ட் இடத்தை அந்த வீடு விழுங்கி இருக்க உள்ளேயும்,வெளியேயும் அதன்…
அந்த மோதிரம் ராமினுடையது என்ற ஜீவாவின் பதிலில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் விஷ்ணு. “ டேய் …டேய் விஷ்ணு…என்னடா ஆச்சு … ஏன் இப்படி டென்ஸ்டா இருக்க?…
காரை காளையென விரட்டியவன் சற்று நேரத்திற்க்கெல்லாம் காலையில் தான் சென்ற அதே கோவிலுக்கு செல்லும் வழியில் செலுத்திக்கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் அக்காட்டுப்பிரதேசத்தினில் காரை நிறுத்தி அக்கோவில்…
அறையையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த விஷ்ணு ஒரு இடத்தைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அப்படியே நின்றான் .  அவன் பக்கத்தில் நின்றிருந்த வேதாவும் அவன் பார்வை…
சூரியன் ஆரஞ்சு வண்ண பந்து போல தன் உருவத்தை மாற்றிக்கொண்டு அஸ்தமனமாகப்போகும் அந்த மாலை வேளையில் ராமின் கார் அந்த சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது . காரை…
காலைக்கதிரவன் தன் மரகத மஞ்சள் நிற கரங்களை நீட்டி இவ்வுலக உயிர்களை எல்லாம் தன் இளஞ்சூட்டால் ஆரத்தழுவியிருந்த அந்த அழகான விடியற்காலைப் பொழுதில் விஷ்ணு தனதறையில் ஆழ்ந்த…