ஒரு வருடம் கழித்து மலரிசைக்காக இரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன். இன்று அவள் டிரைனிங் முடிந்து அவளது லட்சியத்தை வென்று வரும் பொன்னான நாள்..…
“என்ன இசை சொல்ற?? நான் எப்போ அப்படி சொன்னேன்???” என்றவன் அவளை சமாதனம் செய்ய முயல, அவளோ அவன் சொல்வதை கேளாமல் அவனை அடித்து துவம்சம் செய்தாள்……
“இசை.. போதும்.. வா சாப்பிடலாம்..” அவளை பார்க்காமல் அவன் கிட்சனுக்குள் நுழைந்துக் கொள்ள, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.. . அதன்பின் அவன் வேலை இருப்பதாக கூறி கிளம்பிவிட,…
இசை திகைத்துப்போய் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துவிட்டான்.. “இவளா??? இங்க தான் காலேஜ் சேர்ந்திருக்காளா?? உன்னால தான்டி என் குடும்பம் முன்னாடி அவமானப்பட்டு இங்க வந்து…
“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க உன் கால்ல விழணுமா?? அது இந்த அமுதன் இருக்கிற வரைக்கும் நடக்காது.. இன்னைக்கு வேடிக்கை பார்க்கிற நீங்க எல்லாரும் தான் ஒரு…
“மாமா.. ப்ளீஸ் மாமா… நாம வச்சிக்கலாம் மாமா..” எங்கே நாய்க்குட்டியை தன்னோடு வைத்துக் கொள்ள விடமாட்டானோ என்று பயத்தில் அவள் கெஞ்சிக் கொண்டிருக்க, “நான் தான் சொல்றேனே…
சிறிது நேரம் அவன் சொன்னதையே அவள் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவாறு நிற்க, “இன்னும் எவ்வளவு நேரம் தான் நிற்க போற??? லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு” அவன்…
ஐயர் சொல்லும் மந்திரங்களை முணுமுணுப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு கோவில் வாசலையே பார்த்திருந்தாள் மலரிசை. நேற்று அவளை அடித்து இழுத்து சென்ற பின்னர் அவளுக்கு சாகும் எண்ணம் போய்விட்டிருந்தது..…
இசையிடம் பேசிவிட்டு வந்த மலர் அமுதன் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மலரிசை.. அது அவன் அவளுக்கு வைத்த பெயர். அவன் மடியில்…
‘ஏன் அப்படி பார்க்கிறான்’ என புரியாமல் தன்னிடம் ஏதாவது கேட்பானோ என்று அவள் மெதுவாக நடக்க, அவனோ அவள் அவனை கடந்து செல்லும் வரை பார்த்திருந்தானே தவிர…