இசையின் மலரானவன்

இசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)

ஒரு வருடம் கழித்து மலரிசைக்காக இரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன். இன்று அவள் டிரைனிங் முடிந்து அவளது லட்சியத்தை வென்று வரும் பொன்னான நாள்..…

5 years ago

இசையின் மலரானவன் 10

“என்ன இசை சொல்ற?? நான் எப்போ அப்படி சொன்னேன்???” என்றவன் அவளை சமாதனம் செய்ய முயல, அவளோ அவன் சொல்வதை கேளாமல் அவனை அடித்து துவம்சம் செய்தாள்……

5 years ago

இசையின் மலரானவன் 9

“இசை.. போதும்.. வா சாப்பிடலாம்..” அவளை பார்க்காமல் அவன் கிட்சனுக்குள் நுழைந்துக் கொள்ள, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.. . அதன்பின் அவன் வேலை இருப்பதாக கூறி கிளம்பிவிட,…

5 years ago

இசையின் மலரானவன் 8

இசை திகைத்துப்போய் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துவிட்டான்.. “இவளா??? இங்க தான் காலேஜ் சேர்ந்திருக்காளா?? உன்னால தான்டி என் குடும்பம் முன்னாடி அவமானப்பட்டு இங்க வந்து…

5 years ago

இசையின் மலரானவன் 7

“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க உன் கால்ல விழணுமா?? அது இந்த அமுதன் இருக்கிற வரைக்கும் நடக்காது.. இன்னைக்கு வேடிக்கை பார்க்கிற நீங்க எல்லாரும் தான் ஒரு…

5 years ago

இசையின் மலரானவன் 6

“மாமா.. ப்ளீஸ் மாமா… நாம வச்சிக்கலாம் மாமா..” எங்கே நாய்க்குட்டியை தன்னோடு வைத்துக் கொள்ள விடமாட்டானோ என்று பயத்தில் அவள் கெஞ்சிக் கொண்டிருக்க, “நான் தான் சொல்றேனே…

5 years ago

இசையின் மலரானவன் 5

சிறிது நேரம் அவன் சொன்னதையே அவள் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவாறு நிற்க, “இன்னும் எவ்வளவு நேரம் தான் நிற்க போற??? லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு” அவன்…

5 years ago

இசையின் மலரானவன் 4

ஐயர் சொல்லும் மந்திரங்களை முணுமுணுப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு கோவில் வாசலையே பார்த்திருந்தாள் மலரிசை. நேற்று அவளை அடித்து இழுத்து சென்ற பின்னர் அவளுக்கு சாகும் எண்ணம் போய்விட்டிருந்தது..…

5 years ago

இசையின் மலரானவன் 3

இசையிடம் பேசிவிட்டு வந்த மலர் அமுதன் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மலரிசை.. அது அவன் அவளுக்கு வைத்த பெயர். அவன் மடியில்…

5 years ago

இசையின் மலரானவன் 2

‘ஏன் அப்படி பார்க்கிறான்’ என புரியாமல் தன்னிடம் ஏதாவது கேட்பானோ என்று அவள் மெதுவாக நடக்க, அவனோ அவள் அவனை கடந்து செல்லும் வரை பார்த்திருந்தானே தவிர…

5 years ago