எழுத்தாளர்கள்

தேன்மொழி பாகம்6

தேனு வீடே விழாக்கோலம் பூண்டது…கிஷோர்,தேனு இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர் அவள் கண்ஜாடையால் அவனிடம்கேட்டாள் தன் "எல்லாம் ஓகேவா என்பதுபோல கன்னங்கள் தடவியவாறு,கிஷோர்புன்முறுவலுடன் தன் மீசையை தேய்த்தபடி…

5 years ago

தேன்மொழி பாகம்5

ஹாய் நட்புக்களே உங்களுக்காக தேன்மொழி எபி 5 கொண்டு வந்துருக்கேன்….இதுவரை அமைதியா இருந்த கிஷோர் இப்ப தேனுகிட்ட சேட்டையைஷகாட்ட ஆரம்பிச்சுட்டான்…கதை எப்படி இருக்குனு உங்களோட கருத்துக்களை சொல்லுங்கப்பா…

5 years ago

தேன்மொழி பாகம்4

கிஷோர் அன்றிரவு தேனுவிற்கு கால் செய்கிறான் …..அவள் இவன் மொபைல் கால் எதிர்பார்த்தவளாய் அட்டண்ட் செய்து"தயக்கத்துடன் ம்ம்ம் "என்கிறாள் . ஹே ஹனி என்ன ம்ம்ம் ஏதாவது…

5 years ago

தேன்மொழி பாகம்3

மாமரத்திலிருந்து அவன் குதித்தான்…ஆம் இவள் பள்ளித்தோழன் சிவமூர்த்தி தான் அவன்……என்ன தேனு ஆளே மாறிட்ட அடக்கம் ஒடுக்கமா பொம்பளைபிள்ளையா என் தேனுவா இது……புல்லரிக்குதுமா என்றவனை காதைத்திருகினாள் செல்லமாக…..…

5 years ago

தேன்மொழி பாகம்2

தேனுவின் நினைவுகள் இவனுக்குள்ளும் இரசாயன மாற்றங்களை செய்யஆரம்பித்திருந்தன ……."டேய் கிஷோர் உனக்கும் காதல் வந்துடுச்சா.?…..என அவனாகவே அவன் தலையில்தட்டிக்கொண்டான்"கல்நெஞ்சகாரனுக்கும் காதல் வந்ததோ!உழியை கொண்டு மனம் செதுக்க வந்தாயோ…

5 years ago

தேன்மொழி பாகம்1

பொன்வனம்…..ஆம்பெயருகேற்றார்போல் அழகிய கிராமம் தான் ….எங்கேபார்த்தாலும் பச்சை பசேலென்று நெற்கதிர்கள் ……வீடுகள்தோறும் சாணமிட்டு கோலமிட்டிருந்த அழகு …..மாடுகள்அங்கும் இங்கும் புல்மேய்ந்தபடிநின்றிருந்தன…. வாய்க்கால் தண்ணீர் …..மழைமேகமும்வெயிலும் என இரண்டும்…

5 years ago

கந்தசாமி வாத்தியார்

சித்திரை மாதம் கதிரவன் சீக்கிரம் எட்டிப்பார்க்கும் வேளையில் அந்த ஊரின் ஒளிவிளக்கு அணைந்த செய்தி ஊரே பரவியது. காசு பணம் இருந்தால் போதும் என்று ஓடி ஓடி…

5 years ago

இல்லத்தரசி

நாளை வார விடுமுறை என்ற எண்ணமே உற்சாகத்தை தந்தது சத்யாவுக்கு இருப்பினும் ஓய்வு எடுக்க முடியாது. மாவு அரைப்பது ,துணி துவைப்பது , வீடு கழுவுவது போன்ற…

5 years ago

காதல் தோல்வி

காதல்ல தோல்வி அடைஞ்ச ஒரு நண்பரோட உண்மையான கதை.அப்புறம் இதை யாரும் பின்பற்ற வேண்டாம்.படிச்சு பாருங்க .திகைச்சு போயிருவீங்க. காலேஜ் கடைசி நாள் .தீபக் மட்டும் நித்யா…

5 years ago

உனக்குள் ஒருத்(தீ)–சிறுகதை

அந்த நகரம் ஒரே வண்ணத்தால் உருவாக்கப்பட்டது.மிக உயர்ந்த கட்டிடங்கள் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது .அங்கே மனிதர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறார்கள்.மஞ்சள் நிற உடை அணிந்த…

5 years ago