தமிழ் நாவல்கள்

Kadhal karuvarai 4

Hi all konjam work adhan late came with next epi padichitu sollunga கரு :4 அன்று இரவு இருவரும் தோட்டத்தில் இருந்த சிமெண்ட்…

5 years ago

Kadhal karuvarai 3

கரு 3 தன் அறையில் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தாள் தாருண்யா, பெரியம்மாவிடம் பேசிய பிறகு மனம் பாரமாய் இருந்தது,, கண்ணதாசன் வரிகள் ஞாபகம் வந்தது “உனக்கும்…

5 years ago

Kadhal karuvarai 2

கரு-2லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு இருந்தவளின் சிந்தனை மட்டும் பெரியம்மாவின் வார்த்தைகளையே நினைத்துக் கொண்டிருந்தது, அவர்கள் பேச்சில் அவள் வெறும் கணக்கு வழக்கு பார்க்க வந்ததாக தோன்றவில்லை இதில்…

5 years ago

Kaadhal karuvarai 1

கரு 1அந்த காம்பவுண்டு கேட்டு முன் நின்ற ஆட்டோ, ஹாரன் சத்தத்தை எழுப்பியது“ரொம்ப பழமையான கட்டடம்மா ஆனா எப்படி அதோட கம்பீரம் குறையாம இருக்குது பாருங்க” என்று…

5 years ago

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா -1

ஹாய் மக்களே… புதுசா ஒரு கதை ஸ்டார்ட் பணிருக்கேன்..வீக்லி monday, wednesday, friday ud தறேன்ப்பா. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…

5 years ago

நீயே என் உலகமடி_24

கொஞ்சம் ஏக்கத்தோடு கேட்டவனை பார்த்தவளுக்கு இனிமேல் உனை விட்டு நொடி கூட பிரியமாட்டேன் என கூற ஆசை தான் ஆனாலும் அந்த நிமிடத்தில் கூட கதிரிடம் விளையாடத்தான்…

5 years ago

நீயே என் உலகமடி_23

அடுத்த நாளை காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டு இருக்க வீட்டில் உள்ள அனைவரும் புறப்பட்டு கொண்டு இருந்தனர். காலை எட்டு மணிக்கு உமா தேவன் தம்பதியினரை அழைத்து…

5 years ago

நீயே என் உலகமடி_21

திருமண நிகழ்வு மகிழ்ச்சியோடு முடிந்திருக்க வாழ்த்த வந்தவர்கள் கூட்டம் வரிசையாக மணவறையில் அருகில் நின்றிருந்த மணமக்களை வாழ்த்திக்கொண்டு இருந்தனர். இரண்டு மணி நேரம் முடிந்த போது கூட்டம்…

5 years ago

நீயே என் உலகமடி_20

ஆளுக்கு ஒன்றாய் மனதில் நினைத்திருக்க அணைவரும் எதிர் பார்த்த திருமண நாளும் நெருங்கி இருந்தது. மாலையே மண்டபத்திற்கு எடுத்து செல்ல தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்தனர். பானு…

5 years ago

நீயே என உலகமடி-19

முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்திருந்தது அன்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் இருந்து பானுவுடைய தேவைகள் அனைத்தையும் கதிர் பார்த்து கொண்டான். அடுத்த நாளே வீட்டிற்கு புதிதாக கார்…

5 years ago