ஸ்டைலாக சிகரெட் பிடித்து கொண்டே பால்கனியில் நின்று கொண்டே கயல் விழியின் அழகை மனதிற்குள் நினைத்து ரசித்து கொண்டிருந்தான் மித்ரன். அவன் நினைவு முழுவதும் கயல்விழியே நிறைந்து…
சரவணன் ஒரு நிமிசம் என்ன பண்ணுறதுனே தெரியாமல் பைத்தியம் பிடிச்சதுபோல் நின்றிருந்தான்.மூடியிருந்த கதவை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு விறு விறுவென வெளியே சென்று விட..…
கோதைக்கு மனசு ஆறாமல்ச்சே எப்படில்லாம் என் பொண்ண தப்பா பேசிட்டாவேற யாராச்சும் என் பொண்ண நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியுமா பேசுற வாயை இழுத்து…
கணேஷ் … திலகத்துக்கு கால் பண்ணு டா .. ஊருக்கு போய்ட்டு கால் பண்ணுறேன்னு சொன்னாளே…. அங்க இருந்து ஒரு தகவலும் வரலையே. அம்மா.. அவங்க தான…
விழி மொழியாள்! பகுதி-30 கயல்விழி … திக் பிரமை பிடித்த மாதிரி நிற்கவும்… மித்ரன்… கயல் னு ஏதோ சொல்ல வர… அங்கேயே நில்லு பக்கத்துல வராத……
நான் வைக்க போற செக்ல அவன் எப்படி ஆட போறான் பாரு குறி பார்த்து தாக்கும் கழுகுவின் தீட்சண்ணியம் அவன் பார்வையில் குடி கொண்டிருந்தது. அந்த நேரம்…
மித்திரன்…வெளியே வர முகத்தில் பளிச் பளிச் போட்டோ… வின் ஒளி படவும் கண்ணை மறைத்தபடியே எதுக்கு வந்தீங்க நீங்க எல்லாம் யார் வர சொன்னது வெளிய போங்க…
---அங்கே…அப்பா ஐ சி யு வில் அட்மிட் ஆகிருந்தார். சரவணன் நேர ஆஸ்பத்திரி போகவும் திலகம் சரவணா ஏன்டா இங்க எதுக்கு வரோம் நேர வீட்டுக்கு, போக…
விழி மொழியாள்..பகுதி 26---* மச்சான்… நாமெல்லாம் இருக்கோம்ல விடுங்க பாத்துக்கலாம் சந்தோசமான விசியம் நடந்து இருக்கும் போது அவனை பத்தி ஏன் மச்சான் பேசுறீங்க… ஹாஹா….. சரவணன்…
மித்ரன் பட்டுனு கேட்டதும் கணேஷ்கும் கோதைக்கும் … ஒன்னும் புரியாமல் முழிக்கவும்… என்ன ஆண்ட்டி எதுவும் பேசாம இருக்கீங்க … உங்களுக்கு என்ன மருமகனா ஆக்கிக்க விருப்பம்…