வேகமாக… கீழே வந்த சுரேஷ்.. கயல்விழிய தேடினான் .எங்கேயும் இல்லை னு தெரிந்ததும்… அம்மாவை தேடி போனான்… அம்மா…!! என்னடா …..கயல் எங்க மா னு கேட்டான்..அவ…
சுரேஷ் உள்ளே வந்தவுடன் அம்மாவை தேடுனான்… அம்மா அம்மா…… என்னடா வந்ததும் வராததுமா கத்திட்டே வர அப்படி என்ன முக்கியமானத சொல்ல போற. ஆமா முக்கியமான விசியம்…
விழி மொழியாள்… பகுதி 10 அங்கே……. பப்பில்…போதையில் நடனம் ஆடி கொண்டிருந்தான் மித்திரன். இடையோட அணைத்து இதழ் உரசியபடி மாதுவோட குலாவிட்டு இருந்தான். ஒரு கையில் மது;…
விழி மொழியாள்! பகுதி-9 டேய்…. சுரேஷ் உன் அண்ணா வந்துருக்காரு டா கரஸ்பாண்டன்ட் கிட்ட பேசிட்டு இருக்காரு. அவர் வரது உனக்கு தெரியாதா.. அவன் கிட்ட அண்ணாவை…
விழி மொழியாள்….!!! பகுதி.. 8 கயல் ஏன் பேசாம இருக்க என்ன பிடிக்கலயா. சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவளின் பார்வையில் தன் பார்வை செலுத்தி விழியோடு விழி…
விழி மொழியாள்! பகுதி-7 வீட்டில் சரவணனை தவிர வேற யாரும் இல்லை என்பது தெரியாமல் கயல்விழி சந்தியாவை பார்க்க சென்றாள். ஆண்ட்டி….சந்தியா கூப்பிட்டுக்கொண்டே உள்ளே செல்கிறாள். வா…
விழி மொழியாள்! பகுதி-6. அப்பொழுது தான் கயல்+12 அடியெடுத்துவைத்துக் கொண்டு இருந்த நேரம் நோட்ஸ் வாங்க சந்தியா வீட்டுக்குசென்றிருந்தாள். சந்தியா….. அழைத்து கொண்டே உள்ளே சென்றாள் .கயல்விழி……
விழி மொழியாள்… பகுதி,,5 அம்மா.. நா மாமி வீட்டுக்கு போய்ட்டு வரேன். ஹ்ம். சரி போய்ட்டு சீக்கிரமா வா. சரிம்மா…. " மாமி…வாடி குழந்தை…. ஏண்டி முகமெல்லாம்…
.உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்… என் நாவல் படிக்கும் அன்பு உள்ளங்கள்களுக்கு மனமார்ந்த நன்றிகள்……… விழி மொழியாள்…. பகுதி…. 4 * பிளவ்ர்…
விழி மொழியாள்!பகுதி-3 ஏன்டி பூங்கோதை, கயல் வந்துட்டாளடி ஸ்கூல் விட்டு பக்கத்து வீட்டு அலமு மாமி கேட்டாள். இன்னும் இல்லை மாமி. அவ வர நேரம் தான்……