இருமுனைப் பேனா

5. மாங்கல்யம் தந்துனானே

தன் மனம் கவர்ந்தவளிடம் நேரத்தை கழித்து விட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்குள் நுழைய முற்பட்டவனை தடுத்தது சிவநாதனின் குரல்.. "அம்ரீஷ் ஏன் இவ்வளவு நேரம்? எங்க போயிட்டு வர?"…

5 years ago

4.மாங்கல்யம் தந்துனானே

ஷர்மிளா, "அண்ணா உக்காருங்க. அரைமணி நேரத்தில சாப்பாடு செஞ்சுடுவோம். நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகணும்" என்றார். "பரவாயில்லைங்க. நிச்சயம் பண்ணின அப்புறம் ஒருநாள் குடும்பத்தோடு வர்றேன்.…

5 years ago

3. மாங்கல்யம் தந்துனானே

அம்ரீஷை சந்தித்து விட்டு வந்த தன் மகள் அங்கு நடந்ததை நினைத்து அழுவதை தாங்க முடியாத சந்திரசேகரும் அவரின் மனைவி ஷர்மிளாவும் கவலையில் ஆழ்ந்தனர். ஷர்மிளா, "என்னங்க…

5 years ago

2. மாங்கல்யம் தந்துனானே

அம்ரீஷ்க்கு உடலெல்லாம் வியர்த்து கொட்டியது. தானே இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்த இருந்த வேளையில் வித்யுதா செய்தது அவனுக்கு பேரிடியாகவும் அமைந்தது. சிவநாதன் எதுவும்…

5 years ago

தாய்மையிலும் விஷமுண்டு – 02

தாய்மையிலும் விஷமுண்டு. குறள் பெரியாரைத் துணைக்கோடல்தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். பொருள் பெரியவர்களுடைய சகவாசமுள்ளவனாக அவர்கள் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ளுகிற ஒருவனை அவனுடைய…

5 years ago

1. மாங்கல்யம் தந்துனானே

திருமணம் இந்த சொல்லை கேட்ட நொடி அனைவரும் சொல்லும் வாக்கியம் "இருமனங்கள் இணையும் நாள்" என்று.. நன்கு யோசித்தால் அத்திருமணத்தால் இரு பெரும் உறவுகள் இணைகின்றனர்.. சிறு…

5 years ago

தாய்மையிலும் விஷமுண்டு பகுதி -1

தாய்மையிலும் விஷமுண்டுகவி அன்பு அத்தியாயம் -1 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். (தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்க கொடுத்து வைக்காதவர்கள் தாம்…

5 years ago

இருமுனைப் பேனா – கதை தலைப்புகள்

ஹாய் மக்களே,இருமுனைக் கத்திப் பேனா பகுதியில் கலந்து கொள்ள இருக்கும் எழுத்தாளர்கள் தங்களது கதையின் தலைப்பை பகிர்ந்து விட்டார்கள்.ஒருத்தர் கதையை எழுதும் பொழுதே ஆயிரம் விஷயம் குறுக்கே…

5 years ago