அடி பெண்ணே நீ பெண்ணா,தேவதையா, உன் ஒவ்வொரு அசைவிலும் அசரவைக்கிறாய்,குணத்தால், மனத்தால், பேச்சால் கட்டி வைக்கிறாய்..உன் வயதுக்கும் மனதுக்கும்என்றுமே பொருந்துவதில்லை,அதில் நான் குழம்பியதுண்டு தெளிந்ததில்லை, ஒரு வரையறைக்குள்…
வெட்ட வந்தவனையும் வியக்க வைப்பது,வேரருந்த ம(ன)ரத்தையும் பூக்க வைப்பது,அருகி வருவது, அரிதாகி போனது,அர்த்தமில்லா வாழ்க்கைக்கும் அர்த்தம் தரவல்லது,தளர்ந்து சாயும் வேளைகளில் புது ரத்தம் பாய்ச்சுவது,எங்கோ, யாரோ நம்மை…
என் காதலன் மிக நல்லவன்….. பனங்காய் சுமக்கமுடியா குருவி தலையில் பாறாங்கல் வைக்கும்போதும் பார்த்து வைக்கிறேன் பயப்படாதே என்பவன்!!! கந்தலாய் என்னை கசக்கி கிழிக்கப்போவதை கூட சொல்லிவிட்டே…
பூக்கள் 4 எத்தனையோ இன்னல்களை கடந்து தான் ஈன்ற பிள்ளைசெல்வங்களை காண ஆவலாக காத்திருந்த இரண்டு தாய்மார்களில் ஒருவருக்கு மட்டுமே குழந்தை காட்டப் பட்டது. ஆம், மாலதியின்…
எல்லா வகையிலும் எந்த குறையும் இல்லாது இருந்த மாலதிக்கு பிரசவ வலி குறிப்பிட்ட நாளுக்கு வெகு முன்பாக 8 ஆம் மாதமே வந்துவிட்டது.. எட்டு மாதம் தானே…
அன்று மாலு மா…. மாலு மா……என்று தேடிக்கொண்டு வந்த ராஜேஷ் மேடிட்ட வயிற்றோடு மணிரதமாய் தயங்கி தயங்கி தளர் நடை நடந்து வரும் தன் மனைவியை ஆசை…
பூக்கள் 1 காலங்கள் ஓடும் வெறும் கதையாகி போகும் என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீ தான் தலை கோதவந்தால் உன் மடிமீது மீண்டும்…
வணக்கம் கடைசில என்னையும் கதை எழுத வெச்சிடாய்ங்கலே…. இருந்தாலும் பரவாயில்ல… கமண்ட்ஸ் சொல்லி டார்சர் பண்றது போதலன்னு கதை சொல்லி டார்சர் பண்ண வந்துருக்கேன். ஒன்லி திஸ்…
சொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point ur honor…..PROJECT COMPLETED…… கல்வி கூ(மு)டம் அந்த பள்ளி நகரின் மிக…
@Rajalakshmi_N உனக்கு கொடுத்த வாக்க காப்பாத்திடேன் டா…. முதல் சந்திப்பு……. நேற்று இரவுசொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point…