அஞ்சலி சுரேஷ்

தேவதை

அடி பெண்ணே நீ பெண்ணா,தேவதையா, உன் ஒவ்வொரு அசைவிலும் அசரவைக்கிறாய்,குணத்தால், மனத்தால், பேச்சால் கட்டி வைக்கிறாய்..உன் வயதுக்கும் மனதுக்கும்என்றுமே பொருந்துவதில்லை,அதில் நான் குழம்பியதுண்டு தெளிந்ததில்லை, ஒரு வரையறைக்குள்…

5 years ago

புன்னகை

வெட்ட வந்தவனையும் வியக்க வைப்பது,வேரருந்த ம(ன)ரத்தையும் பூக்க வைப்பது,அருகி வருவது, அரிதாகி போனது,அர்த்தமில்லா வாழ்க்கைக்கும் அர்த்தம் தரவல்லது,தளர்ந்து சாயும் வேளைகளில் புது ரத்தம் பாய்ச்சுவது,எங்கோ, யாரோ நம்மை…

5 years ago

என் காதலன்

என் காதலன் மிக நல்லவன்….. பனங்காய் சுமக்கமுடியா குருவி தலையில் பாறாங்கல் வைக்கும்போதும் பார்த்து வைக்கிறேன் பயப்படாதே என்பவன்!!! கந்தலாய் என்னை கசக்கி கிழிக்கப்போவதை கூட சொல்லிவிட்டே…

5 years ago

பன்னீர் பூக்கள் 4

பூக்கள் 4 எத்தனையோ இன்னல்களை கடந்து தான் ஈன்ற பிள்ளைசெல்வங்களை காண ஆவலாக காத்திருந்த இரண்டு தாய்மார்களில் ஒருவருக்கு மட்டுமே குழந்தை காட்டப் பட்டது. ஆம், மாலதியின்…

5 years ago

பன்னீர் பூக்கள் 3

எல்லா வகையிலும் எந்த குறையும் இல்லாது இருந்த மாலதிக்கு பிரசவ வலி குறிப்பிட்ட நாளுக்கு வெகு முன்பாக 8 ஆம் மாதமே வந்துவிட்டது.. எட்டு மாதம் தானே…

5 years ago

பூக்கள் 2

அன்று மாலு மா…. மாலு மா……என்று தேடிக்கொண்டு வந்த ராஜேஷ் மேடிட்ட வயிற்றோடு மணிரதமாய் தயங்கி தயங்கி தளர் நடை நடந்து வரும் தன் மனைவியை ஆசை…

5 years ago

பன்னீர் பூக்கள் 1

பூக்கள் 1 காலங்கள் ஓடும் வெறும் கதையாகி போகும் என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீ தான் தலை கோதவந்தால் உன் மடிமீது மீண்டும்…

5 years ago

கத்திரிக்கா தின்ன வயிறு வெடிக்க வெடிக்க

வணக்கம் கடைசில என்னையும் கதை எழுத வெச்சிடாய்ங்கலே…. இருந்தாலும் பரவாயில்ல… கமண்ட்ஸ் சொல்லி டார்சர் பண்றது போதலன்னு கதை சொல்லி டார்சர் பண்ண வந்துருக்கேன். ஒன்லி திஸ்…

5 years ago

கல்வி கூ(மு)டம்

சொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point ur honor…..PROJECT COMPLETED…… கல்வி கூ(மு)டம் அந்த பள்ளி நகரின் மிக…

5 years ago

முதல் சந்திப்பு…..

@Rajalakshmi_N உனக்கு கொடுத்த வாக்க காப்பாத்திடேன் டா…. முதல் சந்திப்பு……. நேற்று இரவுசொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point…

5 years ago