அபி நேத்ரா

பருத்தித்துறை வடை

தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 1/2 கப்கோதுமை மா- 1 கப்செத்தல் மிளகாய் பொடி- 2 தே.கரண்டிபெருஞ்சீரகம் -1 தே .கரண்டிஉப்பு- அளவாகஎண்ணெய் -…

5 years ago

என் காதல்

என் காதல் பிரம்மன் என்னைபெண்ணாக படைத்ததற்குபதிலாக உன்விரலின் ஒருநாகமாக உருவாக்கிஇருக்கலாம்.. வளர வளரவெட்டினாலும் உனக்காகவேமீண்டும் உருவெடுப்பேன்.. நீ வாழும் காலம் முழுவதும்உன்னுடனே ஒட்டியிருப்பேன்.. ..நீ இறந்த பின்னரும்உன்னுடனே…

5 years ago

வெற்றிடம்

இத்தனை காலமாய்எனக்குள்ளேசுமந்து வந்தகாதல் பொக்கிஷத்தைதிறந்து பார்த்தபோதுதெரிந்ததடாஉள்ளே உன் காதலேஇல்லை என்ற உண்மை..! -அபிநேத்ரா-

5 years ago

என் கோடையில் மழையானவள்-13 (நிறைவுப் பகுதி)

கொழும்பு வந்ததிலிருந்து வெண்பாவின் நினைவிலேயே இருந்தவனுக்கு மீண்டும் தற்கொலைக்கு முயலக் கூடுமோ என்ற சந்தேகம் வலுக்க அவளை கண்காணிக்கவென ஓர் ஆளை நியமித்திருந்தான். அவள் அவ்வாறு எந்த…

5 years ago

என் கோடையில் மழையானவள்-12

அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவன் தான் நிம்மதியின்றி தவிக்கலானான். கலங்கிய விழி வழியே அவள் பார்த்த பார்வையில் என்ன இருந்ததென அவனால் கணிக்க முடியவில்லை ஆனால் அந்த…

5 years ago

என் கோடையில் மழையானவள்-11

“இங்கே பாரு பானு உனக்கு பிடிக்கலைங்குறதுக்காக என்னால அரசியலை விட முடியாது. அப்படி உனக்கு என்ன குறை வச்சிருக்கேன்னு சொல்லு? “என்ன குறையில்லைனு கேளுங்க. நீங்க செய்றதெல்லாமே…

5 years ago

என் கோடையில் மழையானவள்-10

பதிவுத் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. தன் மனைவியின் கைகளை ஆதரவாய் பற்றிக் கொண்டான் குரு. முகம் மலர அவளை நோக்க அவளோ குழப்பத்துடன் கலங்கிய விழிகளுடன்…

5 years ago

என் கோடையில் மழையானவள்-9

புன்னகை முகத்துடன் வீட்டினுள்ளே நுழைந்தவளை முறைத்த வண்ணம் வரவேற்றார் வெண்பாவின் சித்தி இந்திரா. அந்நேரம் அங்கு இந்திராவை எதிர்பாராவள் மிரண்டு விழித்தாள். “என்ன வெண்பா இவ்வளவு லேட்டா…

5 years ago

என் கோடையில் மழையானவள்-8

“க்குரு.. நோ கி..கிட்ட வரா..தே.. ஹேய் நோ ப்ளீ..ஸ்..” வார்த்தைகள் தந்தியடிக்க மலங்க விழித்தபடி பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள் வெண்பா. அவள் வார்த்தையை சிறிதும் பொருட்படுத்தாதவன், அவளது…

5 years ago

என் கோடையில் மழையானவள்-7

“அந்தாளு இப்போ ஏன் இங்க வரணும்? நான் இருக்கேனா இல்லை செத்துட்டேனானு பார்க்க வர்றாராமா? ச்சே..” என்று தலையணையொன்றை விசிறியடிக்க, அதை எடுத்து மீண்டும் கட்டிலில் வைத்த…

5 years ago