அபி நேத்ரா

என் கோடையில் மழையானவள்-6

பயமும் பதற்றமுமாக மருத்துவமனை வளாகத்தை அடைந்தவள் வரவேற்பு பெண்ணிடம், குரு இருக்கும் அறை இலக்கத்தை கேட்டுக் கொண்டு அந்த தளத்தை நோக்கி விரைந்தாள். குருவின் அறையின் முன்னே…

5 years ago

என் கோடையில் மழையானவள்-5

வளைவுகள் கொண்ட பாதையில் குருவின் பைக் சற்று வேகமாகவே பயணித்தது. இத்தனை நெருக்கமாக தன்னவனுடனான பைக் பயணம் அவளுக்கு ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.…

5 years ago

என் கோடையில் மழையானவள்-4

நீர் சலசலத்து ஓடும் நதிக்கரையில்.. பொன்னிறமான பூக்கள் பூத்துக் குலுங்கும் மரத்தடியில்.. பெண்ணோவியமாய் கையில் ஒரு மலர்க்கொத்துடன் நின்றிருந்தாள் வெண்பா.. மாமருதம் அவளது தாழம்பூ மேனிதொட்டு தழுவியது.…

5 years ago

என் கோடையில் மழையானவள்-3

பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணியின் நறுமணம் வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது. தியாணத்தை முடித்துக் கொண்டு எழுந்த வெண்பா சூடம் ஏற்றி ஆரத்தி காட்டினாள். அம்மனின் திருவுருவப் படத்தை…

5 years ago

என் கோடையில் மழையானவள்-2

“எத்தனை தடவை சொல்றது .. இதுக்கு மேலேயும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. ” “…………………” “என்னால அந்தாளு கிட்ட பேச முடியாது..நீங்களே சொல்லிடுங்கனு சொல்றேன்ல..” என்று தன்…

5 years ago

என் கோடையில் மழையானவள்-1

அதிகாலை பனிக்காற்று மேனியை தழுவிச் செல்ல, நிதானமாய் மூச்சை உள்ளிழுத்தபடி கண்களை மூடித் திறந்தாள் வெண்பா. அந்தக் குளிர் காற்று உடலின் எல்லா உறுப்புக்களையும் உஷ்னமாக்கிக் கொண்டு…

5 years ago