ஏழு வருடங்களுக்கு பின்… வினுவின் மொத்த குடும்பமும் ஏர்போர்டில் காத்திருந்தனர்.. அனைவரும் கும்பலாக நின்று உற்சாகமாக பேசிக் கொண்டிருக்க, அவர்களை கடந்து சென்ற அனைவரும் அவர்களை ஒரு…
சுமி கூறியதை கேட்டதும் வினு திகைத்துவிட்டாள்…. என்ன நேர்ந்தது என எண்ணியவள் முதலில் அவளை சமாதனம் செய்வோம் என, “அண்ணி ரிலாக்ஸ்… அழாதிங்க.. என்னாச்சு… எதுக்காக இந்த…
பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருக்க.. அந்த காம்பவுன்ட் சுவற்றின் மேல் லாவகமாக ஏறிக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு.. சுவற்றின் மேல் ஏறியவன் நாலாப்பக்கமும் யாராவது கவனிக்கிறார்களா என்று ஆராய்ந்துவிட்டு…
மின்னல் விழியே 27 ராம் அழைப்பேசியில் கூறும் விஷயங்களை கேட்க கேட்க கிருஷ்ண குமாருக்கு நெஞ்சு கொதித்தது.. தான் இல்லாத சமயத்தில் தன் பிள்ளைகள் செய்து வைத்திருக்கும்…
தன் கன்னத்தில் யாரோ தட்டுவது போன்று இருக்கவும் மெதுவாக கண் திறந்து பார்த்தாள் வினு… அவள் முன் பதட்டமாக நின்றிருந்தாள் சுமித்ரா.. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர்…
தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்து சூரியன் மெதுவாக உலகினுள் பிறப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் வினு… அதிகாலையிலே விழிப்பு வந்துவிட, திருவை தொந்தரவு செய்யாமல் குளித்து தயாராகி…
“என்ன சொன்ன??? உன்னோட பொண்ணா??? எப்போதுல இருந்து??? இந்த ரெண்டு வாரமாவா??? மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற உன்னோட பொண்ணுன்னு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்க போயிருந்த???…
மின்னல் விழியே 23 காலை நேர தென்றல் காற்று முகத்தில் மோத ஜன்னல் வெளியே தெரிந்த இயற்கை அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு. அவன் சென்னையில்…
மின்னல் விழியே 22 சுமித்ராவை அங்கு எதிர்பாராமல் வினுவும் திருவும் திகைக்க, அவளோ நேராக அகிலிடம் சென்றாள்.. கையில் அவள் எடுத்து வந்திருந்த போர்வையை அவனுக்கு போர்த்திவிட்டவள்,…
மின்னல் விழியே - 21 எவ்வளவு சொல்லியும் கேளாமல் முதலிரவுக்கு ஏற்பாடு செய்த தாயை மனதில் திட்டிக்கொண்டே சுமியின் அறைக்குள் நுழைந்தான் அகில். அவன் உள்ளே நுழையவும்…