இனியா

இசையின் மலரானவன் 8

இசை திகைத்துப்போய் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துவிட்டான்.. “இவளா??? இங்க தான் காலேஜ் சேர்ந்திருக்காளா?? உன்னால தான்டி என் குடும்பம் முன்னாடி அவமானப்பட்டு இங்க வந்து…

5 years ago

இசையின் மலரானவன் 7

“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க உன் கால்ல விழணுமா?? அது இந்த அமுதன் இருக்கிற வரைக்கும் நடக்காது.. இன்னைக்கு வேடிக்கை பார்க்கிற நீங்க எல்லாரும் தான் ஒரு…

5 years ago

இசையின் மலரானவன் 6

“மாமா.. ப்ளீஸ் மாமா… நாம வச்சிக்கலாம் மாமா..” எங்கே நாய்க்குட்டியை தன்னோடு வைத்துக் கொள்ள விடமாட்டானோ என்று பயத்தில் அவள் கெஞ்சிக் கொண்டிருக்க, “நான் தான் சொல்றேனே…

5 years ago

இசையின் மலரானவன் 5

சிறிது நேரம் அவன் சொன்னதையே அவள் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவாறு நிற்க, “இன்னும் எவ்வளவு நேரம் தான் நிற்க போற??? லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு” அவன்…

5 years ago

இசையின் மலரானவன் 4

ஐயர் சொல்லும் மந்திரங்களை முணுமுணுப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு கோவில் வாசலையே பார்த்திருந்தாள் மலரிசை. நேற்று அவளை அடித்து இழுத்து சென்ற பின்னர் அவளுக்கு சாகும் எண்ணம் போய்விட்டிருந்தது..…

5 years ago

இசையின் மலரானவன் 3

இசையிடம் பேசிவிட்டு வந்த மலர் அமுதன் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மலரிசை.. அது அவன் அவளுக்கு வைத்த பெயர். அவன் மடியில்…

5 years ago

இசையின் மலரானவன் 2

‘ஏன் அப்படி பார்க்கிறான்’ என புரியாமல் தன்னிடம் ஏதாவது கேட்பானோ என்று அவள் மெதுவாக நடக்க, அவனோ அவள் அவனை கடந்து செல்லும் வரை பார்த்திருந்தானே தவிர…

5 years ago

இசையின் மலரானவன் 1

இசையின் மலரானவன்…!!! தனது அறையின் மூலையில் தன் கால்களை குறுக்கி கொண்டு படுத்திருந்தாள் மலரிசை.. விழிகள் கண்ணீரில் நனைந்திருக்க இப்போதே தன் உயிர் சென்று விடாதா என…

5 years ago

மின்னல் விழியே குட்டித் திமிரே 23

மின்னல் விழியே 23 காலை நேர தென்றல் காற்று முகத்தில் மோத ஜன்னல் வெளியே தெரிந்த இயற்கை அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு. அவன் சென்னையில்…

5 years ago

மின்னல் விழியே குட்டித் திமிரே 22

மின்னல் விழியே 22 சுமித்ராவை அங்கு எதிர்பாராமல் வினுவும் திருவும் திகைக்க, அவளோ நேராக அகிலிடம் சென்றாள்.. கையில் அவள் எடுத்து வந்திருந்த போர்வையை அவனுக்கு போர்த்திவிட்டவள்,…

5 years ago