இசை திகைத்துப்போய் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துவிட்டான்.. “இவளா??? இங்க தான் காலேஜ் சேர்ந்திருக்காளா?? உன்னால தான்டி என் குடும்பம் முன்னாடி அவமானப்பட்டு இங்க வந்து…
“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க உன் கால்ல விழணுமா?? அது இந்த அமுதன் இருக்கிற வரைக்கும் நடக்காது.. இன்னைக்கு வேடிக்கை பார்க்கிற நீங்க எல்லாரும் தான் ஒரு…
“மாமா.. ப்ளீஸ் மாமா… நாம வச்சிக்கலாம் மாமா..” எங்கே நாய்க்குட்டியை தன்னோடு வைத்துக் கொள்ள விடமாட்டானோ என்று பயத்தில் அவள் கெஞ்சிக் கொண்டிருக்க, “நான் தான் சொல்றேனே…
சிறிது நேரம் அவன் சொன்னதையே அவள் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவாறு நிற்க, “இன்னும் எவ்வளவு நேரம் தான் நிற்க போற??? லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு” அவன்…
ஐயர் சொல்லும் மந்திரங்களை முணுமுணுப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு கோவில் வாசலையே பார்த்திருந்தாள் மலரிசை. நேற்று அவளை அடித்து இழுத்து சென்ற பின்னர் அவளுக்கு சாகும் எண்ணம் போய்விட்டிருந்தது..…
இசையிடம் பேசிவிட்டு வந்த மலர் அமுதன் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மலரிசை.. அது அவன் அவளுக்கு வைத்த பெயர். அவன் மடியில்…
‘ஏன் அப்படி பார்க்கிறான்’ என புரியாமல் தன்னிடம் ஏதாவது கேட்பானோ என்று அவள் மெதுவாக நடக்க, அவனோ அவள் அவனை கடந்து செல்லும் வரை பார்த்திருந்தானே தவிர…
இசையின் மலரானவன்…!!! தனது அறையின் மூலையில் தன் கால்களை குறுக்கி கொண்டு படுத்திருந்தாள் மலரிசை.. விழிகள் கண்ணீரில் நனைந்திருக்க இப்போதே தன் உயிர் சென்று விடாதா என…
மின்னல் விழியே 23 காலை நேர தென்றல் காற்று முகத்தில் மோத ஜன்னல் வெளியே தெரிந்த இயற்கை அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு. அவன் சென்னையில்…
மின்னல் விழியே 22 சுமித்ராவை அங்கு எதிர்பாராமல் வினுவும் திருவும் திகைக்க, அவளோ நேராக அகிலிடம் சென்றாள்.. கையில் அவள் எடுத்து வந்திருந்த போர்வையை அவனுக்கு போர்த்திவிட்டவள்,…