முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்திருந்தது அன்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் இருந்து பானுவுடைய தேவைகள் அனைத்தையும் கதிர் பார்த்து கொண்டான். அடுத்த நாளே வீட்டிற்கு புதிதாக கார்…
இன்னமும் நம்ப முடியவில்லை திவ்யாவிற்கு இது வரை வீடு வரை வராதவன் வந்ததும் இல்லாமல் சற்றும் எதிர் பராவகையில் நடந்து கொண்டது. ஏதோ… அவள் தான் தவறு…
சிலு சிலுனென இதமாய் காற்று அடிக்க எங்கோ மழை வந்து கொண்டிருக்க காற்றின் ஈரபதம் அந்த இடத்தை குளுமையை தந்து கொண்டிருந்தது. மாலை நேர காற்று இதமாய்…
அடுத்த நாள் எழுந்து வரும் போதே சமையல் அறையில் உமா பானுவின் சத்தம் கேட்க அங்கே சென்றான். இவன் வந்தது கூட தெரியாமல் இருவருக்கும் வாக்கு வாதம்…
நிச்சயம் முடிந்து பத்து நாட்கள் முடிந்திருக்க காலையிலேயே பானுவின் போனில் உமா அழைத்து கொண்டு இருந்தாள். போனை எடுத்து பார்த்த திவ்யா. .. பானு உனக்கு தான்…
எதிரில் அமர்ந்து இருந்த திவ்யா ஈஸ்வரை பார்த்தவள் இரண்டாவது முறையாக கேட்டு கொண்டிருந்தாள். அங்கே அவங்க ரெண்டு பேரும் அன்பான ஆன்னியோன்யமா இருந்தாங்கன்னா அங்கேயே ரெண்டு பேரையும்…
கையில் வைத்திருந்த சாவியோடு கதிரை தேடி செல்ல அங்கே அவனுடைய தந்தையோடு கூடவே ஈஸ்வரும் இருக்க பேசிக்கொண்டு நின்றிருந்தான். இவளை பார்த்ததும் அருகில் வர அத்தை தட்டுக்கு…
கண் விழிக்கையில் கண்ட உருவம் பானுவின் முகமாய் இருக்க அந்த காலை வேளையில் குளித்து அழகான கரும்பச்சை பட்டுடுத்தி தலைவாரிக் கொண்டு இருந்தாள். முகத்தில் தோன்றிய புன்னகையோடு…
தன்னுடைய தவறு என்ன என்பதை இந்த நிமிடம் வரை கதிருக்கு தெரியவில்லை.மூன்று மாதம் அந்த வீட்டில் அடுத்தடுத்த ரூம்களில் இருவரும் இருக்க பானு ஏற்கெனவே கேம்பஸ்சில் வேலைக்கு…
இருவரும் சேர்த்து உருண்டு வர சமதளத்திற்கு வரவும் அவனை விட்டு நகர்ந்தவள் யோசிக்காது அடிக்க ஆரம்பித்தாள் பானு. யார் உன்னை என் பின்னாடி வர சொன்னது. நான்…