மருதமலை அடிவாரத்தில் இருந்த அந்த திருமணம மண்டபத்தில் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. பலதரப்பட்ட மனிதர்கள் சிலர் தெழுங்கு பேசிக்கொண்டு இருக்க இன்னும் சிலர் அழகாக தமிழில் உறையாடிக்கொண்டு…
பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக…
பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக…
அடுத்த நாள் காலையிலேயே பிரவீனை தனது செல் பேசியில் அழைத்து இருந்தான் கிஷோர். என்ன கிஷோர் காலையிலேயே அழைத்து இருக்கற… ஒரு முக்கியமான தகவல் கிடைத்து இருக்கு…
இதை முடிவு செய்ததுமே பிரவின் யோசிக்காது தனது அக்காவிடம் கூறி இருந்தான். வருத்தபடாதே மிரு…நான் உனக்காக அவனை பற்றி விசாரிக்கிறேன். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு…
ஆறுதலான கரம் தோள் தொட அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்பதை தோள் தொட்டதும் உணர்ந்தவள்… வா ப்ரவின் காலேஜிற்கு கிளம்பிட்டயா.. நான் புறப்பட்டாச்சு… நீ தான்…
அன்றைய நாளில் பத்தாவது முறையாக மொபைலில் வாட்ச்சப் செய்தியை பார்வையிட்டாள் மிருதுளா.. அதனை அடுத்து மெசென்ஜரில் தனியாக செய்தியை அணுப்பினாள்… ப்ளீஸ் சூர்யா நீ எங்கே இருக்கற……
இன்றோடு ஏழு நாட்கள் முடிந்து இருந்தது. அன்று பார்த்து சென்றவன்தான் இன்று வரை பார்க்க வரவில்லை. இடையில் ஒரு முறை நிஷாவை பார்த்து விட்டு வந்திருந்தாள் அவ்வளவே..…
இதோ இரண்டு நாட்கள் முடிந்திருக்க எதுவுமே சொல்லமுடியாதபடி இருக்கமாய் உணர்ந்தாள் சுமி . எதிரில் தெரிந்த டிரஸ்ஸிங் டேபில் ஆளுயற கண்ணாடி வெறுமையாய் காட்சி அளித்தது அவளது…
கன்னத்தில் விழுந்த அரையில் கைகளை கன்னத்தில் தாங்கியபடி எதிரில் இருந்த தன் தந்தையை பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவ் . எதிர் பார்த்த ஒன்று தான் ஏன்…