அவன் சென்று அரைமணி நேரம் ஆகியும் அங்கிருந்து நகரும் எண்ணம் இன்றி அதே இடத்தில் அமர்ந்து இருந்தான் குரு. நிஜம் எது பொய் எது எதுவுமே புரியாத…
அன்றைய நாள் மதியம் வரை அங்கேயே கழிய இரவே ராகவின் தாய் தந்தை சுமியிடைய அப்பா குமாரவேல் மூவறும் திருப்பதி சென்று வர வேண்டுதல் இருந்ததாய் சொல்லி…
அந்த மண்டத்தில் வரவேற்பு பகுதியில் இருபுறம் வலைவாய் அரண்மணை போல் அழங்கறித்து இருந்தனர். பலூன்களினாள் கூடவே ஜீகினாவால் மின்னியபடி பிளாஸ்டிக் தோரணங்கள் கட்டி இருக்க அங்கங்கே இருந்த…
இந்த நிமிடம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள் சுமி. அரைமயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை யோசிக்காது கைகளில் தூக்கி கொண்டு வரும் போது சற்றே பொறாமையாக தான்…
குருவை அழைத்தபடி சென்ற ரெண்டாவது நிமிடம் சுமதியின் முன்பு வந்து நின்றிருந்தான் ராகவ் சுமிக்குமே சற்று ஆச்சரியம் இவ்வளவு விரைவாக வந்தது. அவளது கை நடுக்கத்தை உணர்ந்தவன்…
நாட்கள் வேகமாக நகர இதோ இன்று காலையிலேயே தனது செல் பேசியில் ராகவ் அழைத்திருந்தான் சுமியை… சுமி இன்னையோட வேலை முடியுது. புறப்பட்டாச்சு. நீ என்ன பண்ணிட்டு…
இந்த நான்கு நாட்கள் சுமித்ராவை வேறு உலகிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தது அவளையும் அறியாமல் … அன்று இவளை பார்த்ததும் உடனே வெளியே இவளை அழைத்தபடி…
ஹலோ ஏன் அப்படி பார்க்கறிங்க. முகத்திற்கு நேராக அவனது கை ஆட்டியபடி இருக்க இப்போதுதான் தெரிந்தது. தன்னை அறியாமல் நீண்ட நேரமாய் அவனையே முறைத்ததை…என்ன சொல்ல.. எப்படி…
அடுத்த நாள் காலை எட்டு மணியை தொட அலைபேசி அழைப்பு கேட்டு கண் விழித்தாள் சுமி. ஹலோ என்ற குரலில் விலகாத தூக்கம் மிச்சமிருந்தது. ஏய்… தூங்கு…
தனது இருக்கையில் அமர்ந்திருந்த ராகவை பார்த்தவனின் முகம் ஒரு நிமிடம் திகைத்து பின் அடுத்த நொடி இயல்பிற்கு வந்து இருந்தது. லேசான சிரிப்பு கூட புதிதாக உதயமாகி…