விடாது கேட்ட அலாரம் சத்தத்தில் கண் விழித்தார் தன சேகர். எழுந்தவர் வந்து அலாரத்தை நிறுத்தியபடி நேரம் பார்க்க ஆறு மணியை தொட்டுக் கொண்டு இருந்தது. குரு…
ஆறு மணியை தாண்டி இருக்க தனா…தனா என்ற குரலோடு அவனது வண்டியை வீட்டின் முன்பு நிறுத்தியவன் தந்தையை தேடி வீட்டின் உள் நுழைந்தான். அந்த கால வீடு…
சுமி நீ ஏன் இப்படி அதிர்ச்சி ஆகி பார்க்கிற… டேய்… என்ன செய்ய போற. கொலை கேஸ்ல உள்ள போயிடாத.. என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு……
மஞ்சள் வெயில் கொஞ்ச கொஞ்சமாய் மாறி சூரியன் தனது உக்கிரத்தை காட்ட தயாரான காலை வேளை நேரம் பத்து மணியை நெருங்கிய வேகமாக வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தாள்…
சுமித்ராவிற்கு சிரித்த படி பதில் கூறியவன் உண்மையிலேயே கோபத்தின் உச்சியில் இருந்தான். அவனது மனம் உலைகலமாய் தகித்து கொண்டிருந்தது. அறைக்குள் கூண்டில் அடைபட்டுக் சிங்கம் போல் நடை…
ராகவ் என்ன சொல்ல இவனை பற்றிமுதன் முதலாய் பார்த்தது எப்போதுதத்தி நடந்த அந்த நாட்களில் கை பிடித்து நடந்தவன். ஒரு நிமிடம் கூட இவளை விலகாமல் பார்த்துக்கொண்டவன்.…
சுமித்ராஇருபத்தி மூன்று வயது அழகு புயல். ஆனால் பழக தென்றலை போன்றவள் .தற்சமயம் தூக்கி கட்டிய குதிரை வாலோடு முழுநீள பர்மிடாஸ்கழுத்தோடு கவர் செய்த டீ சர்ட்…
பரபரப்பாக காணப்பட்ட அந்த மருத்துவ மனையில் வரவேற்பு அறையின் இருக்கையில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தான் குரு.வயது 27. நல்ல உயரம். சிவந்த நிறம்.ஆளுமையான தோற்றம். காலையில்…
மணி மூன்றை நெருங்க மெதுவாக கண் விழித்தான் ராகவ். போம் மெத்தையில் படுத்திருக்க சற்று தொலைவில் இருந்த இருக்கையில் சாய்ந்த படி தூங்கி கொண்டிருந்தாள் நிஷா. கதவு…
அவனை முறைத்தபடியே இரண்டு இருக்கை தான்டி அமர்ந்தவள் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள். மனதில் ஏதேதோ எண்ணங்கள் தான் செய்தது சரியா. நூறு கேள்விகள் அவளை…