அனு …"ஹூக்கும்..பாத்தது போதும் வாங்க போலாம் …. இருவரையும் கூப்பிட்டாள்… மயூரி.. முகிலென பாத்து சிரிக்க அவனும் சிரித்தான்… ஸ்ப்பா தாங்க முடில டா சாமி… உங்க…
டேய்.. கார்த்தி உன்ன எங்களாம் தேடுறது.. இங்க என்ன பண்ணிட்டு இருக்க கேட்டுக்கொண்டே வந்தார்கள்.. சிவாவும் சுந்தரும்.. கார்த்தி யோட பிரண்ட்ஸ்.. கனவு உலகத்தில் இருந்து மீண்டவன்…
ஹேய்… அனு எழுந்தரு டி டைம் ஆகுது .. அதெல்லாம் எழுந்துக்க முடியாது… போடி நான் தூங்கணும்.. காலேஜ் டைம் ஆச்சி டி அனு பேபி எழுந்திரு……
பூங்குடில் கிராமம்.. பச்சை பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியாய் வயல் வரப்போட சேர்ந்துதது தான் மயூரி வீடு …. மயூரியோட அப்பா விவசாயி … அவர்க்கு மண்ணு தான்…
வானிலிருந்து இறங்கி வந்த குட்டி தேவதையாய் நின்று கொண்டிருந்தாள்….. (வேற யார் ) நம்ம ஜானு தான் …உள்ளே பார்க்கவும் வெளிய பார்க்கவும்மாக இருந்தாள்… யாரை தேடுறாள்….???…
பிரண்ட்ஸ் நான் குரு நாவல் போட்டிக்காக இந்த ஸ்டோரி எழுதி இருக்கேன் படிச்சி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்…நாவல் பெயர்… உயிரானவளே…. இளம் வெயில்… அதிகாலை தூக்கம் சொர்கம்…