முகிலன் மயூரி வருவாள்னு எதிர் பாக்கவில்லை..இவள் எப்படி வந்தாள்…? யார் சொல்லிருப்பா எனக்கே இப்பதான தெரியும் … இவ எப்படி…? யோசித்து கொண்டிருந்தான். மயூரி..கோவத்தில் முகமெல்லாம் சிவந்து…
முகிலன் யோசிச்சான்..ஹ்ம்ம் இது தான் கரெக்ட்… நேர காலேஜ் போனான் ..அங்க பங்க்ஷன் நடந்த அன்னைக்கு எந்தெந்த காலேஜ் கலந்துக்கிட்டாங்க னு எல்லாம் செக் பண்ணான்..அதில் கார்த்திக்..…
என்னடா ..?? உளர்ரான்.. சரி வண்டிய எடு எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்… சிவா சொல்லவும் .. ஹ்ம்" .. சரி கார்த்திக் பினாத்திட்டே இருந்தான் ..…
அனுமா … ரிலாக்ஸ்.. கத்தாத கொஞ்சம் அமைதியா இரு. ஏன் டா முகிலன் ஏன்அவனை வெளிய போ சொல்லு மயூ .. என் லைப்பே ஸ்பாயில் பண்ணிட்டான்……
அனுக்கு என்ன ஆச்சு . முகிலன் சொல்லுங்க அனு எழுந்திரு டி நா ஊருக்கு போகல டி என் செல்லம்ல எழுந்திரு…… தான் !""…. என்ன சொல்லிபுலம்புறோம்னு…
யாரோ உள்ளே வரும் அரவம் கேட்கவும் … அனுவிற்கு பயத்தில் பேச்சே வரவில்லை… அப்பவே மயூ கோவில் கூப்பிட்டா ஒழுங்கா போயிருந்த இப்படி பயப்படற நிலைமை வருமா…
கார்த்திக் தீவிரமா செயல்பட்டான் .. எக்காரணம் கொண்டும் முகிலன் கிட்ட மறுபடி மயூரி பேசிடக்கூடாது… என்பதில் தீவரமா செயல் பட்டான். கார்த்திக் பிரண்ட்ஸ் கெல்லாம் போன் செஞ்சி…
அனு …"ஹூக்கும்..பாத்தது போதும் வாங்க போலாம் …. இருவரையும் கூப்பிட்டாள்… மயூரி.. முகிலென பாத்து சிரிக்க அவனும் சிரித்தான்… ஸ்ப்பா தாங்க முடில டா சாமி… உங்க…
டேய்.. கார்த்தி உன்ன எங்களாம் தேடுறது.. இங்க என்ன பண்ணிட்டு இருக்க கேட்டுக்கொண்டே வந்தார்கள்.. சிவாவும் சுந்தரும்.. கார்த்தி யோட பிரண்ட்ஸ்.. கனவு உலகத்தில் இருந்து மீண்டவன்…
ஹேய்… அனு எழுந்தரு டி டைம் ஆகுது .. அதெல்லாம் எழுந்துக்க முடியாது… போடி நான் தூங்கணும்.. காலேஜ் டைம் ஆச்சி டி அனு பேபி எழுந்திரு……